தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.10.2025), கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக உறையாற்றியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துகொண்டு பேசியதாவது:- இந்த ஊராட்சியில் 2 குக்கிராமங்களும், 6 வார்டுகளும் உள்ளன . கண்மாயில் கழிவு நீர் கலத்தல், கூடுதலாக எரிமேடை மற்றும் சுடுகாட்டிற்கு சாலை வசதி அமைத்து தருதல், பொது கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, பேருந்து […]
பெண் குழந்தைகள் தினம்:கோவில்பட்டி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து
நாடு முழுவதும் அக்டோபர் 11ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பார்க் ரோடு அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தைகள் தினவிழா இன்று நடைபெற்றது. அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து கவுரவிக்கப்பட்டது. அனைவருக்கும் பரிசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பாலம்மாள்,ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், முத்துச் […]
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா (35). இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் 5 வயதில் மகன் இருந்தனர். இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. ஏற்பட்டுள்ளது. இதனால் […]
விண்வெளி அறிவியலை மக்களிடம் பரப்பும் வகையில் அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விண்வெளி வாரவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவிகள் பாட்டிலில் கால்பங்கு தண்ணீர் நிரப்பி காற்றடைத்து மாதிரி ராக்கெட்டை உருவாக்கி வானில் பறக்க வைத்து அசத்தினர். பல மாணவிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய மாதிரிகளை அட்டையில் உருவாக்கினர். இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் […]
அஜய் அர்ஜுன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவசாகுபடிக்கு தேவையான யூரியா உரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்கோ நிறுவனத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து 1320 டன் யூரியா உரம் ரெயில் மூலம் தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரத்தில் 1050 டன் யூரியா தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், 270 டன் தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த […]
கரூரில் கடந்த 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பான அந்த மனுவில் கூறி […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் , நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களிடம் ஏழ்மையை பயன்படுத்தி சட்டவிரோதமாக சிறுநீரக தானம் பெற்ற மோசடி நடந்துள்ளது. தற்போது திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சில மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மோசடிகள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுநீரக மோசடி குறித்து விசாரணை நடத்த […]
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது மகன் சிவசூரியன் (வயது 34). இவர் இன்று காலை 11 மணி அளவில் உடன்குடியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வேப்பங்காடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து ஒரு கார் வேகமாக வந்தது. வேப்பங்காடு சர்ச் அருகே சிவசூரியன் மோட்டார் சைக்கிள் மீது அந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவசூரியனை அந்த காரில் வந்த […]
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அவ்வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு varukira 24 ந் தேதி வருகை தர உள்ளார். முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கு, இலத்தூர் விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது தொடர்ந்து […]







