கடந்த ஞாயிற்றுக்கிழமை காலண்டரின் தேதி யை கிழிக்கும்போது அந்த தாளில் ” இன்று கெர்போட்டம் ஆரம்பம்” என்று இருந்த வரியை படித்தவுடன் எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிரவே இந்த பதிவு. 14நாட்களில் கழித்து ” கெர்போட்ட நிவர்த்தி” என்ற வரியும் காலண்டர் தாளில் உள்ளது.இது என்ன? என்பதை பற்றியை தான் பார்ப்போம். கெர்போட்டம் நம்முடைய முன்னோர்கள் ஆயகலையில் வல்லவர்கள் தான் இந்த தனூர் மாதத்தில்( மார்கழி) யில் மழைக்கான கரு ஓட்டத்தை வைத்தே அடுத்த ஆண்டில் […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் 5.1.2025 அன்று காலை 6. மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. ஓட்டப்பந்தயம் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ. 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 […]
அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட்டம்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 2025 ம் வருடத்தை வரவேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2024 ம் ஆண்டு நடைபெற்ற இயக்கங்கள் மற்றும் போராட்ட அனுபவங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 2025 ம் வருடம் முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், குழந்தைகள், […]
இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன. அதன்படி, ‘ஷைத்தான்’, ‘முஞ்யா’, ‘ஸ்ட்ரீ 2’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சூழலில், இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ள முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. ராஷ்மிகா மந்தனா […]
தமிழில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. இந்த படத்தில் விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்தை தழுவி தற்போது இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் […]
கோவில்பட்டியை சேர்ந்த மு.சூர்யகுமார்-குருராம காயத்ரி தம்பதியரின் மகன் சுத்ன்ஷூ முத்ரன். (வயது2½) சூர்யகுமார் கோவையில் தனியார் ஐ;.டி.கம்பெனியில் வேலை பார்க்கிறார். குருராம காயத்ரி சத்து மாவு தயாரிக்கும் சுய தொழில் செய்து வருகிறார். 2½ முத்ரன் சிறுவர் பள்ளியில் படித்து வருகிரான்/ இவனதுன் நினைவாற்றல் அபாரம் பிரமிக்க வைக்கிறது. அறிவுக்கூர்மையால் 30 திருக்குறள்களை மனப்பாடமாக வாசித்து பல இடங்களில் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளான். மாவட்ட அளவில் “சக்ஸஸ் அகாடமி” நடத்திய ஆன்லைன் திருக்குறள் போட்டியில் முதல் […]
தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம் சரண் இயக்குனர் ஷங்கரை பாராட்டி […]
டி.வி.சீரியல் நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. […]