• April 26, 2024

Month: August 2022

செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணைய செலவு பட்டியல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடங்கி, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் முதலமைச்சர், அரசு அதிகாரிகள் என விசாரணை நீண்டது.இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார். அதன்படி சசிகலா, […]

செய்திகள்

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்: கூட்டுறவு சங்க தலைவர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணபாண்டியன் (வயது 37) இவர் அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ளார்.சம்பவத்தன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு போனில், நாளை பூலித்தேவர் பிறந்த தினத்திற்கு அவர் வருவதை முன்னிட்டு பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.இது குறித்து கொக்குகுளம் அ.தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

செய்திகள்

மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மதுரை ரெயில்வே நிலையம் வந்தது. பின்னர் மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள என்ஜினை மாற்றும் பணியின் போது திடீரென என்ஜின் தடம்புரண்டது.இதனையடுத்து ரெயில்வே பணியாளர்கள் விரைவாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இது குறித்து அருகே உள்ள ரெயில் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு மதுரை வந்த மற்ற ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஊழியர்களின் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கனமழை; சாலைகளில் ஆறுபோல் ஓடிய தண்ணீர்

கோவில்பட்டியில் இன்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நகர்புறம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.கனமழை காரணமாக நகரில் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறு போல் ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். புதுரோடு-மெயின்ரோடு சந்திப்பில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இளையரசனேந்தல் ரோட்டில் ரெயில்வே சுரங்க பாலத்தில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியது. வாகனங்கள், பொதுமக்கள் உள்ளே சென்று விடக்கூடாது […]

கோவில்பட்டி

கண்தானம் விழிப்புணர்வு வாகனபயணம்

ராம்கோ சமூக சேவைக்கழகம் மற்றும் சக்ஸம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு இணைந்து நடத்தும் தேசிய கண்தாம்ன விழிப்புணர்வு இருவார விழாவின் ஒரு பகுதியாக மதுரை முதல் கன்னியாகுமாரி வரையிலான தென்மாவட்ட வாகன பயணம் நேற்று கோவில்பட்டி வந்தடைந்தது.இன்று கோவில்பட்டி முதல் திருநெல்வேலி வரையிலான கண்தானம் விழிப்புணர்வு வாகன பயணத்தினை அண்ணா பஸ் நிலையம் முன்பு இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வீ வேல்ராஜா கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஏற்பாடுகளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் வழக்கம்போல் வெளியே நின்ற பஸ்கள்; ஒரு

நாகா்கோவில்- திருநெல்வேலி- மதுரை மார்க்கமாக செல்லும் ஆம்னி உள்பட அனைத்து வகை பஸ்களும் சர்வீஸ் சாலையில் நின்று செல்லாமல் கூடுதல் பஸ் நிலையம் உள்ளே சென்று திரும்ப வேண்டும் என்றும் 31-ந்தேதி முதல்(இன்று) இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. போக்குவரத்து மாற்றம் குறித்து முறையான அறிவிப்பு விடாமல் அவசரகதியாக அறிவித்து விட்டதாலும், எந்தவித முன் அறிவிப்பும் செய்யப்படாதாலும் இந்த தகவல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கி,ராஜநாராயணன் நினைவரங்கம் திறப்பு விழா பற்றி அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கரிசல்பூமி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடியில் நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன், நெல்லை கண்காணிப்பு பொறியாளர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 196.4 மி.மீ.மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணிவரை 24 மணி நேரத்தில் 196.4 மி.மீ.மழை பெய்துள்ளது. முக்கிய ஊர்களில் பெய்த மழை அளவு வைரம் மில்லி மீட்டரில் வருமாறு:-குலசேகரபட்டினம் – 4விளாத்திகுளம்- 2காடல்குடி- 4வைப்பாறு- 1]சூரங்குடி- 15கோவில்பட்டி- 8கழுகுமலை- 11கடம்பூர்- 1௦ஓட்டப்பிடாரம்- 12மணியாச்சி- 9கீழ ஈராட்சி- 12எட்டயபுரம்-6.2.சாத்தான்குளம்- 75;6ஸ்ரீவைகுண்டம்- 15.2தூத்துக்குடி – 4.4

கோவில்பட்டி

கோவில்பட்டியில் முளைப்பாரி, பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்; சுவாமி வேடத்தில் சிறுவர், சிறுமியர்

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயக்ர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு பால்குட அழைப்பும், தீர்த்தகுட அழைப்பும் நடந்தது,பகதர்கள் பலர் பால்குடம் சுமந்தும், முளைப்பாரி சுமந்தும் ஊரவலமாக சென்றனர். சிறுவர்கள் சுவாமி வேடமணிந்து கலந்து கொண்டனர். பின்னர் பகல் 11 மணிக்கு மேல் சக்தி விநாயகருக்கும், கோபுர விமான கலசங்களுக்கும் , மூலவருக்கும், உற்சவருக்கும் வருடாபிஷகம் நடைபெற்றது. 12.3௦ மணிக்கு பிறகு சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது, இரவு […]

கோவில்பட்டி

101 பால்குடம் ஊர்வலம்; கடம்பூர் ராஜூ தொடக்கி வைத்தார்

கோவில்பட்டி கதிர்வேல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமராஜ்நகர் ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் இருந்து 101 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து சக்தி விநாயகர் கோவிலுக்கு வந்தனர். அந்த பாலை வைத்து விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்‌. பின்னர் கோவிலில் சுவாமி தரிசனம் […]