தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கபப்ட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 -ந்தேதி திறக்கப்படுவதாக இருந்தது. தேர்தல் முடிவு 4ந்தேதி வெளியாக இருப்பதால் , திறப்பு தேதி தள்ளிவைக்க்பட்டு 6 ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது, இதனால் பள்ளிகள் திறப்பை இன்னும் தள்ளி வைக்க […]
கோவில்பட்டி மந்திதோப்பு ஸ்ரீமன் நாராயணசாமி நிழல்தாங்கல் திருக்காட்சி திருவிழாகொடியேற்றம்
கோவில்பட்டி மந்திதோப்பு கணேஷ் நகரில் உள்ள சீமான் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி நிழல்தாங்கல் 39வது திருக்காட்சி திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி இன்று 31.5.2024 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது, அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, விழாவில் அய்யா வழி பணிவிடையாளர்கள் சூரியநாராயணன்,மாரிமுத்து,வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர், வருகிற 7.6.2024 மாலை 5 மணிக்கு அய்யாவிற்கு சிறப்பு பணிவிடை பூஜையும், 6 மணிக்கு திருவிளக்கு […]
சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 255 வது பிறந்த நாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் .ச.அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்ர வைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன் மற்றும் வீரன் வெள்ளையத்தேவன் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர், மாலை அணிவிப்பு நிகழச்சி முடிந்ததும் வெள்ளையத்தேவன் வாரிசுதாரரான சி.ஆறுமுகம், ஏ.மாரிமுத்து […]
தமிழ்நாடு காவல்துறையின் என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பேசப்பட்டவர் வெள்ளத்துரை. 25 வருட காவல்துறை பணியில் 12 என்கவுன்ட்டர்கள் வெள்ளத்துரையால் நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட குழுவில் வெள்ளத்துரை இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வீரப்பனைச் சுட்டுப்பிடித்த வழக்கில் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆனவர் வெள்ளத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை […]
தாய்லாந்தில் பாங்காக் நகரில் 3-வது பசுபிக் ஆசிய யோகா போட்டி நடைபெற்றது .இப்போட்டியில் தாய்லாந்து, இந்தியா,இலங்கை , நேபாளம்,பூடான், தென் ஆப்பிரிக்கா, பர்மா மங்கோலியா ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி என்பவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில் யோகா போட்டியில் கலந்து கொண்டு 3-வது பரிசாக வெண்கல பதக்கம் வென்றார். கோவில்பட்டிக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெண்கலப் பதக்கம் பெற்ற கணேஷ்மூர்த்தியை முன்னாள்அமைச்சர் […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியின் ஏழாம் நாளான இன்று (புதன்கிழமை) அன்று காலை 7 மணியளவில் முதல் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் சென்னை, இந்தியன் பேங்க் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணி வீரர் சுனித் […]
தீ விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் ரெயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை சுற்றுலா ரெயில் பெட்டியில் சமையலின் போது தீப்பற்றி 9 பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பிறகு சுற்றுலா ரெயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் மதுரை – […]
.ஒவ்வொரு ஆண்டும் மே 30 ஆம் தேதி(இன்று)நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் எழுச்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, . அதன்படி கோவில்பட்டியில் இன்று நடைபெற்ற நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் எழுச்சி தின விழாவுக்கு நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார் கணேஷ் குமார், பாலசுந்தரம், அசோக்குமார், சந்திரக்கண்ணன் ,அசோக் , அழகுலட்சுமணன், பரமேஸ்வரன் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவரி அலுவலர் முத்துராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ஜோதிபாசு, கோவில்பட்டி […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.5.2024) பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ந் தேதி நடைபெற இருக்கும் சூழலில் வாக்க்குசாவடி முகவர்களை நியமனம் செய்வது குறித்தும்,மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு , தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட […]
கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான இன்று (29ந் தேதி )மாலை5.15 மணியளவில் நடைபெற்ற 22வது லீக் போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கர்நாடகா, ஹாக்கி பெல்லாரி அணியும் மோதின. நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி 14, 20, 25, 26, 39, 40 மற்றும் 60 வது நிமிடங்களில் முறையே சுனில் (பெனால்டி கார்னர்), அர்மான் குரேஷி (பெனால்டி கார்னர்), […]