தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள்  நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம்

 தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள்  நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.5.2024) பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ந் தேதி நடைபெற இருக்கும் சூழலில்  வாக்க்குசாவடி முகவர்களை நியமனம் செய்வது குறித்தும்,மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு , தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர்  கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *