• June 3, 2025

Month: February 2025

தூத்துக்குடி

ரேஷன் கடையில் மானிய விலையில் உணவுப் பொருட்கள்:பயனாளிகள் ஆதார் பதிவு செய்ய கால

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 -கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் uidai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண் அங்கீகாரம் செய்ய வேண்டும். நாளது தேதி வரை ஆதார் எண் பெறப்படாத பயனாளிகள் / ஆதார் எண் உள்ளீடு செய்யாத பயனாளிகள் தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற விரும்பினால் தங்களது […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோகப்பாண்டியன்  தலைமை தாங்கினார்.. அமமுக ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் லட்சம் வரவேற்புரையாற்றினார். அமமுக தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் […]

சினிமா

‘கண்ணப்பா’ படத்தில் நடித்தது ஏன்? – அக்சய் குமார்

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் […]

ஆன்மிகம்

தோஷங்கள் போக்கும் `கல்கருடன்’

“மகாலட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டும்’ என்று மணிமுத்தா நதிக்கரையில் மேதாவி என்ற முனிவர் கடும் தவம் இருந்தார். இவரின் தவத்தைப் போற்றிய திருமகள் பாற்கடலை விட்டு நீங்கி, பங்குனி வெள்ளிக்கிழமை உத்திர நன்னாளில் ஆற்றங்கரையிலிருந்த வஞ்சுள மரத்தின் கீழ் அவதரித்தாள். இவளே “திருமகள்’ என உணர்ந்த முனிவர் தம் குடிலுக்கு எடுத்து வந்து “வஞ்சுளவல்லி’ என பெயரிட்டு வளர்த்தார். திருமகளைக் கைப்பற்ற பூவுலகுக்கு எழுந்தருளி தனது வியூக நிலையில் சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என்னும் […]

பொது தகவல்கள்

ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை மருத்துவ குறிப்புகள்  (1)

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். பூச்சிக்கடி வலி எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். .உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். வயிற்றுப்புண் பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் […]

சினிமா

யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? மகன் விளக்கம்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் (வயது 85). இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி  மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் பாடகர் யேசுதாஸ் வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் […]

தூத்துக்குடி

மதுரை மண்டலத்தில் திருச்செந்தூர் மார்க்கத்தில் செல்லும் அரசு பஸ்களில் கட்டணம் திடீர் உயர்வு

அரசு போக்குவரத்துக் கழகம் நெல்லை மண்டலத்தில் தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இக்கோட்டங்களின் கீழ் பல்வேறு போக்குவரத்து பனிமனைகள் உள்ளன. தினந்தோறும் மதுரை மண்டல போக்குவரத்து கழகம் மூலம் மதுரையில் இருந்து மண்டேலா நகர், காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி அருப்புக்கோட்டை, பந்தல்குடி மேலக்கரந்தை முத்துலாபுரம், எட்டையபுரம், கீழ ஈரால், எப்போதும் வென்றான் குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஸ்பிக்நகர், பழைய காயல், ஆத்தூர், முக்காணி, ஆறுமுகனேரி காயல்பட்டிணம், திருச்செந்தூர் என […]