தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே நேற்று (04.06.2026) போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), அழகேசபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), எஸ் . எஸ். மாணிக்கபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22) மற்றும் திருநெல்வேலி சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மாயகணபதி (24) ஆகிய 4 பேர் பிடி பட்டனர்- இதுகுறித்து காவல் ஆய்வாளர் அருளப்பன் வழக்கு பதிவு செய்து 4 […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் சுய வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக டாப்கெட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினரருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வின் போது, அவரிடமே விரைவான கட்டண தரிசனத்துக்கு ரூ.4,000 வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், பல்வேறு முறைகேடுகள் நடந்ததைக் கண்டுபிடித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இச்சம்பவத்தின் எதிரொலியாகத் திருச்செந்தூர் கோவில் உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனப் பரபரப்பு நிலவிய நிலையில், தற்போது முதற்கட்டமாக இணை ஆணையர் மற்றும் உதவி […]
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேசமணி நகர் பகுதியைச் சேர்ந்த காசி (47/20) என்பவரை சொத்து பிரச்சினை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது உறவினர்களான தட்சிணாமூர்த்தி (59/26), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குபதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் […]
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பிச்சுவிளையைச் சேர்ந்தவர் கோபி (வயது 45). இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் ஏரல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜா என்பவருக்கு சொந்தமான சொத்தினை ரூ.90 லட்சத்திற்கு விலை பேசி உள்ளார். இதற்கென முதற்கட்ட முன்பணமாக ரூ.72 லட்சத்தை அவரிடம் கோபி செலுத்தியுள்ளார். இதனை முன்பணமாக பெற்றுக் கொண்ட ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவரும், மீதி தொகை ரூ.18 லட்சத்தை […]
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைத்ததை விரும்பாமல் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றன. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜன் மற்றும் முரளிதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழ்ச்சியில், 40-வது வார்டு காங்கிரஸ் தலைவர் ஜோ. பர்னாந்து, மிக்கேல் ரெஜினா, ஈஸ்வரி, வழக்கறிஞர் […]
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 52), லாரி டிரைவர். இவருடைய மனைவி வசந்தா. இவருடைய பெயரில் உள்ள பூர்வீகச் சொத்தில், வசந்தாவின் அண்ணனும் உப்பளத் தொழிலாளியுமான காசி (50) என்பவர், தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 15.6.2020 அன்று காசி மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் முத்தையாபுரம் நேசமணி நகர் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தட்சிணாமூர்த்தி, அவரது […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:_ திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முடியிறக்கும் பணியாளர்கள் சிலர் முறைகேடாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்வதாக 28.5.2026 அன்று தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேற்படி வீடியோ தரவுகளை ஆய்வு செய்ததில் அவ்வாறு கையூட்டாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்த முடி இறக்கும் பணியாளர்கள் .பா.சங்கர் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன,. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது முறைகேடான வழியில் விரைவான தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.4,000 கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே (GPay) மூலம் ரூ.4,000 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் […]
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







