நாடாளுமன்ற மக்களவை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். இன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடைபெற்றது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்(தனி ), கோவில்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் உள்ள வாக்குசாவடிகளில் 288 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. […]
நாடாளுமன்ற மக்களவை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். இன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடைபெற்றது.அமைச்சர் கீதா ஜீவன் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் . தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தனது குடும்பத்துடன் போல் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜய […]
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடியே 13 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த பாலகுமாரேசன்(வயது 46) என்பவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. […]
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று (17/4/2024) ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஏரல் காந்தி சிலை அருகில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது:- 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மறக்காமல் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓட்டு போடாமல் இருந்தால் அவர்களையும் […]
தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.4.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய 48 மணி நேரமான 17.4.2024 புதன்கிழமை மாலை 6 மணிமுதல் 19.4.2024 வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடியும்வரை வேட்பாளர்கள் / அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம்/ ஊர்வலம் / பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சினிமா / தொலைக்காட்சி அல்லது வேறு மின்னணு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற .19 ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வருகின்ற 19.4.2024 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் வாக்களிப்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். 1951ம் ஆண்டு […]
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியினை சேர்ந்த பிற மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினர் மற்றும் அத்tதியாவசிய பணியாளர்கள் தபால் முறையில் வாக்களிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் உள்ள முத்து அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாக்களிப்பதை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (15.04.2024) வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நேற்று கோவில்பட்டியில் பிரசாரம் செய்த உதயநிதி இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அவருடன் திமுக வேட்பாளர் கனிமொழி சென்று இருந்தார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்துக்கு […]
தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் `நிழல் இல்லா நாள்’ குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப்ஒருங்கிணைப்பாளர் சம்பத் சாமுவேல் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வட்ட வடிவில் நிற்க வைத்து வருடத்தில் இருமுறை நிகழும் வானவியல் நிகழ்வான நிழல் இல்லா தினத்தில் உச்சிபொழுதினை 12.18 மணியளவில் காண பரிசோதனைகளை செய்து காண்பித்தினர். பள்ளி தலைமை […]
,தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள காவல் துறை பணியாளர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக இணையதளத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேல்கர் சுப்ரமண்ய […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022