கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலையில் செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார். போட்டியை மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் தொடங்கிவைத்தார். ரோட்டரி உறுப்பினர்கள்4 அணிகளாக விளையாடினர். வெற்றி பெற்ற அணிக்கு பதக்கமும்கோப்பையும் வழங்கப்பட்டது. முடிவில்மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.
தியாகி விஸ்வநாத தாஸ் இந்திய விடுதலை போராட்ட வீரர் விடுதலை போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து நாடகங்கள் நடத்தி மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். சுதந்திரத்திற்காக வீரமுடன் போராடியதால் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் என்று அழைக்கப்பட்டார். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து இவர் எழுதிய “பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது” என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. இவரது நாடகங்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து தடை விதித்து வந்தது. &
கோவில்பட்டியில் மாநில அளவிலான கலை விழா: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கலை விழாவான “Florent Fest’25” மிகுந்த எழுச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் நடைபெற்றது. மாணவர்களின் படைப்பாற்றல், அறிவுத் திறன் மற்றும் கலை நுணுக்கங்களை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழாவில் வினாடி வினா, மெகந்தி, ரங்கோலி, டிபக்கிங் (Debugging), முக ஓவியம் (Face Painting), நக அலங்காரம் (Nail Art), எதிக்கல் வாக் (Ethical Walk), தீயில்லா சமையல் (Fireless Cooking), நடனம் உள்ளிட்ட […]
கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா; 3ம் தேதி நடக்கிறது
கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் திருவிழா 03/01/2026 (சனிக்கிழமை)நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:15 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி 3:25 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை மற்றும் மூல மந்திர ஹோமம் நடக்கிறது. 4:15 மணிக்கு பூர்ணாகுதி. 4:25 மணிக்கு சிவகாமி அம்மாள் உடனுறை நடராஜ பெருமான் மகா அபிஷேகம் நடைபெறும் காலை 5:15 மணிக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை நடக்கிறது. 5:45 மணிக்கு கோபூஜை […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் ஏற்கனவே பணியிட மாற்ற உத்தரவு வெளியாகி வந்து பணியிட மாறுதலுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே உள்ள பணியிட மாறுதலில் அவர் தூத்துக்குடியில் இருந்து பணி மாறுதல் ஆகி செல்ல உள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நெல்லை […]
புத்தாண்டு கொண்டாட்டம்: டிஜே பார்ட்டி ஏற்பாடு செய்தால் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது 2026ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான வியாழக்கிழமை அன்றும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பொதுஇடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை டிசம்பர் 31ஆம் தேதி அன்று இரவு டி.ஜே. பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செய்தால் கைது மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து […]
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நூத்துலாபுரம் ஊராட்சி, என். ஊத்துப்பட்டியில் தமிழக அரசு வழங்கும் சீர் மரபினர் நல வாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரியம் மாநில உறுப்பினர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழக சீர்மரபினர் பழங்குடி பாதுகாப்பு குழு மாநில பொறுப்பாளர்கள் அண்ணாதுரை, ராஜாராம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சீர் மரபினர் அமைப்புப் பொறுப்பாளர் காசிமாயன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக அரசு சீர்மரபினர் நல […]
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் மாநில இளைஞரணி மாநாடு , திருவள்ளூர் மாவட்டம், கொழுந்தாலூரில் நடைபெற்றது, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.வருமாறு:- *நீண்டநாள் கோரிக்கையான” கம்மவார்களை” பிற்பட்டோர்பட்டியலிலும் “வடுகர்களை” மிகவும் பிற்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும், *கம்ம குல இளைஞர் சமுதாயத்தில் விளையாட்டு துறையில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசு பதவிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும், * கோவில்பட்டியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி முழு உருவ வெண்கல சிலை அமைத்து தர வேண்டும். *2026 […]
கோவில்பட்டி கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று சார் ஆட்சியரை சந்தித்து கொடுத்த மனுவில் நமது மண்டலுக்கு உட்பட்ட பஞ்சாயத்து, கிராமங்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வரும் 12-1-2026 திங்கள்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. பாஜக மாநில சிறப்பு பொதுக்குழு உறுப்பினர்.பாலமுருகன், மாநிலச் செயலாளர் அயலக தமிழர் பிரிவு.மாரியப்பன் கூட்டுறவு பிரிவு. மாவட்டத் தலைவர் அம்மன் […]
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலுடன் இணைந்த நீலாதேவி – பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை சுந்தரராஜ பெருமாள் சயனக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி சுந்தரராஜ […]







