தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது:- விஜய் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல்வேறு சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. தேமுதிக என்றால் பேரம் பேரம் என்று என்று சொன்னீர்களே.. இப்போது சொல்கிறேன்.. எந்த பேரத்திற்கும் எந்த பதவிக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். பதவிக்கோ, பணத்திற்கோ, சோபா செட்டிற்கோ, பெட்டிக்கோ எதற்கும் ஆசைப்படாமல் பயணிக்கும் கூட்டணிக்கு விசுவாசமாக, உண்மையாக இருக்கிற […]
கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவியர்க்கு இலவச பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதுரோடு முத்தையாமல் தெருவில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனத்தலைவர் நேதாஜி பாலமுருகன் பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் நாகராஜ், வெங்கட்ராஜ்,காமராஜ்,அருணாச்சலம்,சந்தோஷ் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தேமுதிக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது . கத்தியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- *தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி திட்டம் முழுமையானதாக இல்லாததால், விவசாயிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் *தமிழ்நாட்டில் […]
கோவில்பட்டிகிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆக்கிப்போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்திய அளவில் புகழ்பெற்ற 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இறுதிப்போட்டி நேற்று மாலை நடை பெற்றது. இறுதிப் போட் டியில் மும்பை இந்திய கப்பற்படை அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. இதில், இரு அணிகளும் 1: 1 என்ற கோல் கணக் கில் சமன் பெற்ற நிலை […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கோவில்பட்டியில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் நீர்,மோர் பந்தலை தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட, நகர,ஒன்றிய,வார்டு,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் ஹரிபட்டர் செய்திருந்தார் தொடர்ந்து விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பாக பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி […]
கோவில்பட்டி பகுதி யில் இயக்கப்படும் சில தனியார் பஸ்கள் மற் றும் தனியார் மினி பஸ் களில் எவ்வித முன் அறி விப்புமின்றி கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவில்பட்டி நகர் மற் றும் சுற்றுவட்டார பகு திக்கு செல்லும் தனியார் மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 முதல் ரூ. 3 வரை கட்ட ணம் உயர்த்தப்பட்டுள் ளது. அதிகபட்சமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 13 ரூபாய் […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீரமைக்கப்பட்டஅலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க நிர்வாகிகள் செல்வராஜ்,ஜெயபாலன்,சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். சீரமைக்கப்பட்ட கல்லூரி அலுவலக கட்டிடத்தை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும் நகர்மன்ற தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில் பத்திரகாளியம்மன் கோவில் […]
அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியீட்டு விழா இருப்பதாவது:- அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் […]
தமிழில் வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் குஷ்பு. மும்பையை சேர்ந்த குஷ்பு 1990 களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த குஷ்பு, முறைமாமன் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். குஷ்பு தற்போது தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் குஷ்பு – சுந்தர்.சி தம்பதி, […]







