கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏ ஆக இருந்தவர் கடம்பூர் ராஜு. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் அமைச்சராகவும் பணியாற்றியவர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடை கடம்பூர் ராஜு அதிமுகவிலிருந்து விலகி இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, தனது அதிரடி முடிவு குறித்து விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு […]
சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், கடலூர் எம்.சி.சம்பத், தருமபுரி பாப்பிரெட்டிபட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சேலம் சங்ககிரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், சேலம் வீரபாண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் […]
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, தமிழகத்தின் மிக முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் விழும் இந்த அருவியில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் உற்சாகமாகக் குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் […]
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று ஜூன் 6 தொடங்கியது. அதன் தாக்கத்தால் தமிழகத்தின் எல்லையோரப் பகுதியான தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து கணிசமாகத் தொடங்கியுள்ளது. வழக்கமாக மே மாத இறுதியிலேயே தொடங்க வேண்டிய இந்த பருவமழை, இந்த ஆண்டு சில நாட்கள் தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அழுத குழந்தையை பயம் காட்டுவதற்குகாக சாக்கு பையில் கட்டுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சென்னையில் வீடியோவில் கண்ட அங்கன்வாடி ஊழியர் பெயர் கலைச்செல்வி என்று தெரிய வந்தது இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி […]
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. புதிய மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தலைமை யில் பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது. பட்டும்படாமல் தேர்தல் களத்தில் அண்ணாமலை பணியாற்றினார். அ.தி.மு.க.விடம் 27 இடங்களை கேட்டு வாங்கிய பா.ஜ.க. ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், […]
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த கடந்த மாதம் (மே) 4-ந்தேதி முடிவுகள் வெளியானது. அதில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் மற்றும் சில அமைச் oilசர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து 23 த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன் பின்னர் வி.சி.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் […]
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கம், அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக, கோவில்பட்டியில் உலகச் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தினம், மாசுக் கட்டுப்பாட்டுத் தினம், உலக மிதிவண்டி தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேரணிக்கு தலைமை தாங்கினார். கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கச் செயலாளர் ஆசியா பார்ம்ஸ் பாபு, அகில இந்திய கட்டுநர் சங்கத் தலைவர் ராம்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி காவல்துறை […]
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே நேற்று (04.06.2026) போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), அழகேசபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), எஸ் . எஸ். மாணிக்கபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22) மற்றும் திருநெல்வேலி சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மாயகணபதி (24) ஆகிய 4 பேர் பிடி பட்டனர்- இதுகுறித்து காவல் ஆய்வாளர் அருளப்பன் வழக்கு பதிவு செய்து 4 […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் சுய வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக டாப்கெட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினரருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் […]







