மாநிலங்களவை தேர்தல்; நிதிஷ்குமார் வேட்புமனு தாக்கல்; முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுகிறார்
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பீகாரில், சட்டசபை செயலாளர் கியாதி சிங் அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், நிதிஷ்குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தங்களுடைய வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது, துணை […]







