• March 6, 2026
செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்; நிதிஷ்குமார் வேட்புமனு தாக்கல்; முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுகிறார்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பீகாரில், சட்டசபை செயலாளர் கியாதி சிங் அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், நிதிஷ்குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்  ஆகியோர்  தங்களுடைய வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது, துணை […]

செய்திகள்

28 தொகுதிகள் ஒதுக்கீடு: வேட்பாளர்கள் தேர்வில் காங்கிரஸ் அதிரடி

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. 2006 தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களிலும், 2016 தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் […]

தூத்துக்குடி

12-ஆம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு

தமிழ்நாட்டில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது,. இதன் ஒரு பகுதியாக, இன்று (5.3.2026) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள T.D.T.A. P.S. பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு மாணாவர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர், வல்லநாடு வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாணவர்கள் […]

கோவில்பட்டி

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் ஆலை தொடங்க அனுமதிக்க கூடாது ; தென்னிந்திய தீப்பெட்டி

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் கோவில்பட்டி என். ராஜவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் ஆக்கிரமிப்பினால் தீப்பெட்டி விற்பனை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  இந்த தீப்பெட்டி தொழில் 103 வருடம் பாரம்பரியமிக்கது.  இதில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். ‌தற்பொழுது சிவகாசி தீப்பெட்டி தொழில் முன்னோடிகள் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் ஆலை தொடங்குவதால்  தீப்பெட்டி உற்பத்தி மற்றும் […]

கோவில்பட்டி

நாகலாபுரம் டி. டி. டி. ஏ. உயர்நிலைப் பள்ளி தாளாளராக அ .

கோவில்பட்டி அருகே உள்ள நாகலாபுரம் டி. டி. டி. ஏ.உயர்நிலைப் பள்ளியின் தாளாளராக கோவில்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ( பணி நிறைவு ) அ. ராஜபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சி. எஸ். ஐ.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளரும் ,  திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளருமான  எஸ். டி. கே. ராஜன் மற்றும் திருமண்டல மூத்த செயற்குழு உறுப்பினர் – ஆடிட்டர் ஜெபச்சந்திரன் ஆகியோர் இந்த நியமனத்தை செய்து உள்ளனர். இதை தொடர்ந்து நாகலாபுரம் உயர்நிலைப் பள்ளி தாளாளராக அ.. […]

கோவில்பட்டி

6 ம் தேதி சனிப்பெயர்ச்சி: கோவில்பட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் மகா அபிஷேகம்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ந்தேதி சனிபெயர்ச்சி ஆகிறது. அந்த வகையில் சனிபகவான் கும்பம் ராசியிலிருந்து 6.3.2026 வெள்ளிக்கிழமை காலை 8.26 மணிக்கு  வெளியேறி மீனம் ராசியில் பிரவேசிக்கிறார். இதையொட்டி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட  மீனாட்சியம்மன் சமேத  சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் காலை 7:25 மணிக்கு நவகிரங்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து அலங்காரங்கம், காலை 8.26 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். சனிபகவான் விடுதலைபெறும் ராசிகள்: – ரிஷபம், மிதுனம், துலாம், கடகம், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் பாண்டி அறிவித்த வாக்குறுதிகள்

கோவில்பட்டி லட்சுமி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுகூட்டம் இன்று காலை நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்ட னர். இக் கூட்டத்தில் வேட்பாளர் வக்கீல் பாண்டி பேசியதாவது:-  “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் தேர்தலை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 234 துப்பாக்கி குண்டுகளை வீசியுள்ளார். அதில் ஒரு குண்டாகத்தான் நான் இங்கு வந்து விழுந்திருக்கிறேன். இந்த குண்டு கோவில்பட்டி மண்ணில் […]

கோவில்பட்டி

தொழில் முனைவோர் கருத்தரங்கம்.

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு, எப்படி தொழில் தொடங்குவது, சிறு, குறுந்த் தொழில் ஆரம்பிப்பதற்கான அரசு திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான தமிழ்நாடு அரசு ஆதரவுகள் ஆகியவை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.  கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி முதல்வர்  ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் முன்னாள் மாவட்ட தொழில் முனைவோர் திட்ட அலுவலர் ஆனந்தன்  மாணவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு பற்றி பேசினார். […]

கோவில்பட்டி

அரசு வேலைவாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு; கம்ம

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளா் சின்னசாமி தலைமையில் கோவில்பட்டி G.K.S லாட்ஜ் மீட்டிங் ஹாலில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :- * வடுகர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும்  *தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினா் என சான்று தடையில்லாமல் ( இணையதளம் மூலம் ) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  […]

கோவில்பட்டி

பணிஒய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

கோவில்பட்டியில் பணிஒய்வு பெற்ற ஆசிரியைக்கு வசந்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி சேகர கவுரரவகுரு அருட்திரு இம்மானுவேல் தலைமை தாங்கினார், அருளானந்தம் முன்னிலை வகித்தார். சபை ஊழியர் பாஸ்கர் வரவேற்றார். நாடார் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மைக்ரோபாய்ண்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் , நாகலாபுரம் டிடிடிஏ பள்ளி தாளாளர் ராஜபாண்டியன், வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் , செல்வின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் ஆசிரியை வசந்தி நன்றி கூறினார். […]