கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் செங்கல் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் ஐந்தாவது தூண் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஐந்தாவது தூண் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறி இருந்ததாவது :- கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஜெயம் நகரில் கண்மாய் அருகே உரிய அனுமதி பெறாமல் தனியார் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. […]
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது;-மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக நிலையான நேர நடைபாதை தொகுதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக ரெயில் சேவைகளின் முறையில் மாற்றங்கள் வருமாறு:- ஜூலை 1 மற்றும் 2, 2025 அன்று காலை 8.மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரெயில் எண். 16322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவிலுக்கு இடையில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல்லில் குறுகிய காலத்தில் நிறுத்தப்படும். […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகரக்குழு சார்பில் 24 வது அகில இந்திய மாநாடு அரசியல் ஸ்தாபன முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் கோவில்பட்டி பாரதி இல்லம் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். நகரச்செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரக்குழு உறுப்பினர்கள் முருகன், அந்தோணிச் செல்வம், கண்ணன், கதிர்வேல், தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், ஜானகி, வேலுச்சாமி மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,விருதுநகர்,சிவகங்கை, ராமநாதபுரம் ,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்களில் ரோட்டரி சேவைகளை சிறப்பாக செய்தமைக்கு 500 க்கும் மேற்பட்ட விருதுகள் பல்வேறு தலைப்புகளில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கே.வி.ராஜேந்திரன், ஜே.கே.குமார் […]
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி.சி.சி.) ஆயிரத்து 225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஓம் குளோபல் மொபிலிட்டி’ […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் வைத்து யாகசாலை பூஜை நடக்கிறது. அதேபோல், சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கோவில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாகசாலையில் […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தார் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஒன்றியசெயலாளர் அருண் தலைமையில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சுரேஷ், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், ,கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ் .,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை ,கயத்தார் நகரச்செயலாளர் கண்ணண் ஆகியோர் பாகமுகவர் படிவம் நிரப்பும் பனியை ஆய்வுசெய்தனர். இலந்தப்பட்டி கிளைச்செயலாளர்கள் மருது அப்பையா, வண்டானம் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு வருகை தந்த பாளைமறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி அடிகளார், மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து மேள தாளங்கள் முழங்க இறை மக்கள் பவனியாக ஆலயத்திற்கு அழைத்து வந்தனர் ஆலயத்தில் ஆயருக்கு கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்று சிறப்பு செய்யப்பட்டது. ஆலய கல்வெட்டினை ஆயர் திறந்து வைத்து ரிப்பன் வெட்டி ஆலயத்தை திறந்து வைத்து ஆலயத்தை தீர்த்தம் தெளித்து அர்ச்சிக்கப்பட்டு ஆலயத்தை […]
கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு நகர த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர் தலைமை தாங்கினார். நகர நிர்வாகி சுரேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா வழங்கினர். நிகழ்ச்சியில் மகளிரணி செல்வி, இளம் பெண்கள் […]
பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில், இன்று நெல்லையில் பாக நிலைமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டார். தி.மு.க அரசின் தொடர் வெற்றிக்கு களத்தில் உழைத்திட ஆயத்தமாகயிருக்கும் பாக நிலைமுகவர்களிடம் வரவிருக்கும் தேர்தலுக்கானப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே என் நேரு, நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் […]







