திருவாரூர் மாவட்டம் திருப்பாம்பரம் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்,. மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம். இக்கோவில் வரலாற்றை காண்போம்… கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி […]
பங்குனி உத்திரம் நாளை நினைவுபடுத்தும் வகையில் 25 தகவல்கள் இங்கு விளக்கப்படுகிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்… 1. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். 2. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, […]
பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் பங்குனி உத்திரம் 11.4.2025 வருகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே முருகன் கோவில்களில் இத்தினத்தில் வருடாந்திற திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும். மீனாட்சி கல்யாணம் சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் […]
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர் எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது சிவன் கோவில் மட்டுமல்ல எந்த ஒரு கோவிலில் இருந்தும் நீங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் உங்கள் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது […]
இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ராமேஸ்வம் ஒன்றாகும். வடக்கில் காசி, கயாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தங்களின் பாவங்கள் தீரவும், பித்ரு கடன் செலுத்தவும் அதிகம் வரும் தலம் என்றால் அது தெற்கில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தான். கடற்கரையில் அமைந்த சிவன் கோவில் இதுவாகும். ராமேஸ்வரம் என்றாலே புனித நீராடுவது தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். பாவங்களை போக்கி, முக்தியை தரும் முக்தி தலமாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். […]
மத்ஸ்ய ஜெயந்தி என்பது பகவான் விஷ்ணுவின் முதல் அவதாரமான மத்ஸ்ய அவதாரத்தின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை வைஷ்ணவ பாரம்பரியத்தை பின்பற்றுவோர் மிகுந்த பக்தியுடன் அனுசரிக்கின்றனர். இந்த நாள் சுக்கில பக்ஷ துவிதியையை (சந்திரபக்ஷத்தின் இரண்டாம் நாள்) முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. மத்ஸ்ய அவதாரம் – காரணமும் மகத்துவமும் பிரம்மாண்டத்தின் தேவர்களும் அரக்கர்களும் பரந்த கந்தற்ற சமுத்திரத்தில் மூழ்கிக் கிடந்தபோது, பகவான் விஷ்ணு மத்ஸ்ய (மீன்) வடிவில் அவதரித்தார். இந்த அவதாரம் மனு மகரிஷிக்கு வேதங்களை மீட்டெடுத்துக் […]
சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதம் […]
யோகம் என்பது பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் (திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்) ஒன்றாகும். இது சூரியன் மற்றும் சந்திரனின் கணக்கீடுகளைப் பொருத்து கணிக்கப்படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் நீளம் (Degrees) ஒன்றாக சேர்த்து 13 டிகிரி 20 டிகிரி வரை அடையும் போது ஒரு யோகம் உருவாகிறது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யோகம் இருக்கும், சில நல்ல யோகங்களும், சில தீய யோகங்களும் உள்ளன. நல்ல யோகங்கள் : ஆயுஷ்மான் – நீண்ட ஆயுள், ஆரோக்கியம். சௌபாக்ய […]
வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. சிவன் காசியில் இருந்து வந்து தங்கிய இடம் என்பதால், இந்த திருத்தலம் ‘சிவன் காசி’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே நாளடைவில் ‘சிவகாசி’ என்று உருப்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பொதிகை மலைப் பகுதியில் உள்ள […]
ஈரோடு அருகில் உள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். சுந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய நூலை, பாலதேவராய சுவாமி அரங்கேற்றிய திருத்தலம் இதுவாகும். கந்தசஷ்டி கவசத்தில் வரும் ‘சிரகிரி வேலவன்” எனும் வரிகள், சென்னிமலை முருகப்பெருமானைக் குறிப்பதாகும். சென்னிமலை அருகில் இச்சிப்பாளையத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோவில். இதன் படிக்கட்டுகள் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் ஏறிச் செல்ல வசதியாக சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. படிகளில் ஏறிய உடனே கடம்பவனேசுவரர், கந்தர், இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம், […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
