• April 27, 2024

Month: November 2022

செய்திகள்

அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த ஆர்.எம்.டி.ரவீந்திரன், இலக்கிய அணி துணை செயலாளர்

அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஆர்.எம்.டி.ரவீந்திரன். இவர் 1996 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்.இருப்பினும் தொய்வில்லாமல் கட்சி பணியாற்றி வந்த ஆர்.எம்.டி.ரவீந்திரன், கடந்த 17.11.2021 அன்று அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதல் அமைச்சர் மு.க,.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பை தொடர்ந்து உடனடியாக தான் வகித்து வந்த வடசென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள இளங்கோ […]

செய்திகள்

இளைஞரை ஒரே இடத்தில் சந்தித்த 5 காதலிகள் கட்டிப்புரண்டு சண்டை

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய இளைஞர் ஒருவரை காரில் வந்த 4 பணக்கார பெண்கள், அந்த இளைஞரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்தனர்.மது போதையில் பெண்கள் செய்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற இன்னொரு சம்பவம் பீகாரில் நேற்று நடந்துள்ளது. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது.பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் காதல் மன்னனாக இருந்துள்ளார். […]

செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில், விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்-எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்று விட்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கின்றார். அவர் கவனத்துக்கு நான் சில தகவல்களை சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இதற்கு ஆங்கில பத்திரிக்கை ஆய்வு நடத்தி சான்று அளித்துள்ளது.அ.தி.மு.க. ஆட்சியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ; 3 பள்ளிகளில் 5-ந்தேதி வரை

கோவில்பட்டி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் (24 பள்ளிகள்) 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றன.அதில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று தொடங்கின. கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் வருகிற 5-ந் தேதி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி-மதுரை புதிய ரெயில் பாதைப்பணிகள் விரைவில் முடிந்து மார்ச் முதல் ரெயில்கள் இயக்க

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மதுரையில் இருந்து ஒரே அகல ரெயில்பாதை மட்டுமே உள்ளது. இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்வதிலும், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதுதொடர்பாக தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு கடந்த 2012 – 13-ம் ஆண்டு இரட்டை வழித்தடத்திற்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பொறியியல் குழுவினர் ஆய்வு நடத்திய பின்பு கடந்த […]

செய்திகள்

`டிக் டாக்’ சூர்யா மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைக்கு எதிரான வழக்கில்

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவருடன் அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45) என்பவரும் டிக்டாக் செய்வார்.இவர்கள் இருவரும், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்திய யூ.டியூப் சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக அந்த பெண்ணை தகாத முறையில் விமர்சித்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் […]

தூத்துக்குடி

சுருக்கு கயிறு மாட்டி மான் உயிரிழப்பு: 3 வன ஊழியர்கள் பணியிடைநீக்கம்-வனத்துறை அதிகாரி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட உடன்குடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் `மிளா’ மான்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. தற்போது உடன்குடியில் அணு மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அவ்வப்போது மான்கள் ஊருக்குள் வந்து விடுகின்றன,கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மான் ஊருக்குள் வந்து விட்டு திரும்பி செல்ல வழி தெரியாமல் சுற்றி வந்தது, இது பற்றி அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்செந்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனக்காப்பாளர், வனக்காவலர், […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புத்தக திருவிழா நிறைவு; ரூ. 1.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 3-வது புத்தக திருவிழா தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது, கடந்த 22.-ந்தேதி தொடங்கி நேற்று 29-ந்தேதி யுடன் முடிந்தது,.இந்த புத்தக திருவிழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 45 புத்தக அரங்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் சார்பாக அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும்வகையில் 7 அரங்குகளும், உள்ளூர் பதிப்பகத்தார் சார்பாக புத்தக அரங்குகளும் மற்றும் 9 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.இப்புத்தக கண்காட்சியில் ரூ.1.20 கோடி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தொட்டிலோவன்பட்டி விலக்கில் போலீஸ் சோதனை சாவடி திறப்பு; 24 மணி நேரமும்

கோவில்பட்டி நகர எல்லையான தொட்டிலோவன்பட்டி விலக்கில் புதிய போலீஸ் சோதனை சாவடி கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. கழிவறை வசதியுடன் கூடிய இந்த சோதனை சாவடி 24 மணி நேரமும் செயல்படும். இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் கலந்து கொண்டு , சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், மங்கையர்க்கரசி, பத்மாவதி […]

கோவில்பட்டி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தலை துண்டித்து இளைஞர் பலி ; நேர்முக தேர்வுக்கு

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியை சேர்ந்த முருகன்என்பவரின் மகன் அஜித்(வயது 25). டிப்ளமோ படித்துள்ள இவர் பெங்களூருவில் நடந்த தனியார் நிறுவன நேர்முக தேர்வுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.நேர்முக தேர்வை முடித்துவிட்டு, நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். இரவு சுமார் 11 மணியளவில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேம்பாலத்தை கடந்து நான்குவழிச்சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அஜித், அங்கிருந்து சாலையோர […]