சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருக்கக்கூடிய நிலை ;
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் விடியா தி.மு.க அரசு எடுக்கவில்லை என்றும்,மழை நீர் எங்கும் தேங்கவில்லை என அமைச்சர்கள் பொய் சொல்லிவருகிறார்கள் என்றும்,ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேரிடர் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு ஓடிவந்து உதவும் ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க மட்டும்தான் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அ. து. மு. க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், பென்சில் தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை […]