• May 9, 2024

5 ஊராட்சிகளில் `மக்கள் களம்’ நிகழ்ச்சி

 5 ஊராட்சிகளில் `மக்கள் களம்’ நிகழ்ச்சி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்  வர்த்தகரெட்டிபட்டி , திம்மாராஜபுரம், கூட்டுடன்காடு, குமாரகிரி, அல்லிகுளம் ஆகிய 5 ஊராட்சிகளில் `மக்கள் களம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார்.

அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி , ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *