தூத்துக்குடி தருவைக்குளம் போலீசார் நேற்று இரவு தருவைக்குளம் சமத்துவபுரம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்த டிரைவர் போலீசாரை கண்டதும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக சுமார் 2000 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் 240 கிலோ சிகரெட் பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி கடத்திவரப்பட்ட பீடி இலை […]
நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் ஆகியோர் இன்று (28-02-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.எ.எம்.முஹம்மது அபூபக்கர், […]
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்ததாக கைதானார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கொலை நடந்தது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. முருகன் நேற்று (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை […]
‘பரியேறும் பெருமாள்’ முதல் சமீபத்திய ‘வாழை’ மற்றும் ‘பைசன்’ வரைவெற்ரி படங்களை தந்த இயக்கனர் மாரி செல்வராஜ், தூத்துக்குடி வந்த போது, தான் படித்த பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார், அவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி பொன்னாடை போர்த்தி அன்புடன் வரவேற்றார். இதை தொடர்ந்து நேராகத் தான் பாடம் பயின்ற வகுப்பறைக்குச் சென்ற மாரி செல்வராஜ்,, பழைய பெஞ்சில் அமர்ந்து தனது மாணவர் பருவத்தை அசைபோட்டார். கரும்பலகையில் நீங்கா நினைவுகளுடன் என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதித் […]
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும். இல்லையெனில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார்.மேலும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று ஈரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். இது […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் பா.உமாதேவி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் (பொ) பா.மகேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தன்ர்,. தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் ,தேசியக்கொடி ஏற்றினார்., முதல்வர் மூ.சுப்புலெட்சுமி கல்லூரிக் கொடி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி […]
தொகுதி பங்கீடு: திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் எந்த பிரச்சினையும் இல்லை-செல்வபெருந்தகை
சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, […]
எடப்பாடி பழனிசாமியின் தகவல் உண்மைக்கு புறம்பானது; இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு விளக்கம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையாவது:- எடப்பாடி கே.பழனிசாமி தகவல் உண்மைக்கு புறம்பானது…. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு 25.02.2026 ஆம் தேதி பிற்பகலில் வயது மூப்பு காரணமாக காலமானார். எதிர்கட்சித் தலைவர் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த தவறியதன் மீது பொது மக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கு எதிர்கட்சித் தலைவர் […]
ஐதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரெயிலாக மாற்ற இந்திய ரெயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே காச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த ரெயில் நிரந்தரமாக்கப்படாமல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலை தூத்துக்குடி வரை […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் நடைபெறும் மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது இதையொட்டி மாவட்ட அணி தேர்வு நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது தேர்வு பெற்ற வீரர்கள் இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு பெற்று இன்று( வெள்ளிக்கிழமை) ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் அகிலாண்டபுரம் பஞ்சாயத்து […]







