கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் வாழ்க்கைப் பயிற்சி மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் . கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்கள் ஜெயசிங்கராஜ் மற்றும் சுசிலா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். சுமார் 100 மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சார்பில் ஜி. […]
கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைஆணையாளர் அ.ஜஹாங்கீர் பாஷா (மு.கூ.பொ), சார் ஆட்சியருக்கு 25-8-2026 தேதியிட்ட கடிதத்தில் கூறி இருப்பதாவது :- கோவில்பட்டி அரசு அலுவலக வளாக சாலையை சீரமைத்து தர கோருதல் – தொடர்பாக.சார் ஆட்சியர் கடிதம் (31.7.2026) உதவி பொறியாளர் அறிக்கை நாள்(21.8.2026)பார்வை 1ல் காணும் சார் ஆட்சியர், கடிதத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி அரசு அலுவலக வளாக சாலையில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பள்ளி நிலையங்கள் […]
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்டஅளவிலான தடகளப் போட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது., தூத்துக்குடி, திருச்செந்தூர், கயத்தாறு கோவில்பட்டி, விளாத்திகுளம்,, ஒட்டபிடாரம், ஸ்ரீவைகுண்டம், , சாத்தான்குளம் ஆகிய குறுவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் கொண்டனர்.இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் நீளம் தாண்டுதலில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 ம் வகுப்பு மாணவர் செந்தில் பிரபு இரண்டாம் இடம் பெற்றார். அதே பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ரேஷ்மா […]
இன்று (செப்டம்பர் 1ம் தேதி) முதல் சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. * வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுன்ட்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும். * , எல்.பி.ஜி. இணைப்பில் இ-கே.ஒய்.சி. செய்யாவிட்டால் வீட்டு உபயோக சிலிண்டரை சலுகை விலையில் பெற முடியாது. இதனால், செப்டம்பர் மாதத்திற்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விலை மாற வாய்ப்பு இருக்கிறது. *ரூ.3 கோடி […]
சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். aஅதன் விவரம் வருமாறு:=’ * உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். *மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி ஒதுக்கப்படும். *, அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் […]
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்
டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் […]
ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள […]







