மாதவன்-மாதவிக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது…நாலைந்து கிலோமீட்டர் தொலைவில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம், இயற்கை சூழ்ந்த பகுதிக்கு தன் புது மனைவியை அழைத்துச் சென்றிருந்தான்.மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கச் சென்ற அந்த தம்பதிக்கு இப்படி ஒரு நிலைமையா?பட்டுச்சேலை பரபரக்க… கறுப்பு கொடியில் மல்லிகை படர்ந்திருக்க.. கொடி நுனியில் ரோஜா பூத்திருக்க.. கண்ணாடி வளையல்கள் மங்கல ஒலி எழுப்ப..மஞ்சள் முகம் காலை வெயிலை மிஞ்சும் அழகுடன் அழைத்துச் சென்ற மாதவியின் இப்போதைய நிலை பரிதாபத்துக்குரியது.இரண்டு பாறைகளுக்கு இடையே சிறிய […]
கோவில்பட்டி பஸ்நிலையம்..மதியம் 2 மணி.. வெயில் கொளுத்தியது .பஸ்கள் அங்கும் இங்கும் ஹாரன் அடித்தபடி பஸ்நிலையத்துக்குள் சீறிப்பாய்ந்தவண்ணம் இருக்க..பயணிகள் சென்றவண்ணம் இருந்தனர்.தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஒரு பஸ்சில் திபு திபு என்று கூட்டம் ஏறியது..இருக்கையை பிடிக்க கூட்டம் அலை மோதியது.இருக்கை கிடைத்தவர்கள் அப்பாட..இடம் கிடைச்சுது இல்லைன்னா நின்னு தொலைக்கணும் ..கூட்ட நெரிசலில் நசுங்கிப்புடுவாங்க என்று சிலர் முணுமுணுத்தபடி இருந்தனர்.பஸ்சில் கூட்டம் நிரம்பியபின்னும் டிரைவர் பஸ்சை எடுக்கவில்லை. வியர்வையில் பயணிகள் நனைந்தனர்.என்னடா..இது..பஸ்சை உடனே எடுக்கமாட்டாங்க போலிருக்கே..எப்பய்யா பஸ்சை எடுப்பீங்க என்று […]
மாலை நேரம்..வினோத்..அந்த 8-ம் நம்பர் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான்… வீடு வாடகைக்கு விடப்படும்..தொடர்புக்கு அலைபேசி எண்..குறிப்பிடப்பட்டிருந்தது.வினோத் அந்த எண்களை தனது செல் போனில் ஏற்றினான்.பின்னர் அந்த எண்ணுக்கு அவன் தொடர்பு கொள்ள முயன்றான். பிசியாக இருந்தது. சிறிது நேரம் கழித்துப் பேசலாம் என்று நினைத்தவன் வீட்டை நோட்டமிட்டான்.கேட்டுக்கு வெளியே நின்று பார்த்தபோது சிறிய வீடு போல் தெரிந்தது .நான் ஒரு ஆள்தானே..சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.எதிர்முனையில் ஒரு பெண் குரல்… ஹலோ..யார் […]
மழை..சோ.. என்று பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது.தெருக்களில் தண்ணீர் பெருகி ஓடியது. சாதாரண மழை என்று எல்லோரும் நினைக்க நேரமாக நேரமாக மழை நீடித்துக்கொண்டிருந்தது. இரவு ..நெருங்க..நெருங்க..இடியுடன் மழை கொட்ட..இன்னும் சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும் என்று நினைத்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரே இருட்டு..வழக்கம் போல் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடும் என்று காத்திருக்க..மின்சாரம் வரவில்லை. என்னாச்சு..கரண்டு வரலை..எங்கேயும் டிரான்ஸ்பார்மர் வெடிச்சுட்டா..? பலரும் பலவிதமாக பேச..வீடுகளில் மெழுகுவர்த்திகள் மின்னத் தொடங்கின. […]
அழகேசன்…அழகானவர். ஆனால் கொஞ்சம் கடுமையானவர். தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பார். அவரது மனைவி ரஞ்சிதம்.அமைதியானவர்.கணவன் சொல்லை மீறமாட்டார்.அவரை கண்டாலே அவருக்கு ஒரு பயம். கணவர் சத்தம் போட்டு பேசினால் நடுங்கிப்போவார். அன்று காலை அழகேசன் மார்க்கெட்டுக்குப் போனார்.ஒரு கூடையில் காய்கறிகள் வாங்கிவந்தார்.அதே கூடையில் பத்து கொய்யாப்பழங்களையும் வாங்கிப்போட்டிருந்தார்.அந்த பழங்கள் நன்றாக பழுத்திருந்தன. மார்க்கெட்டுக்கு சென்றுவந்த அழகேசன் தன் மனைவியிடம் காய்கறி கூடையை கொடுத்தார்.காய்கறிகளை கூடையிலிருந்து தனியே எடுத்துவை என்றார். ரஞ்சிதம் அவர் சொன்னபடி காய்கறிகளை தனியே எடுத்து […]
ரமேஷ்…கட்டிளங்காளை..முறுக்கேறிய உடம்பு…விவசாய கூலி…! மது குடிக்கும் பழக்கம் உண்டு. மது குடித்துவிட்டால் ஆள்மாறிவிடுவான்..ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் என்று பலமொழிகளில் யாரையாவது திட்டுவான்.. ரமேசின் மனைவி ராக்காயி..கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள்.வயல்வேலைக்கு செல்வாள்.அதில்கிடைக்கும் பணத்தில் சமைத்து ரமேசுக்கு சாப்பாடு கொடுப்பாள்.ஆனால் ரமேஷ் தான் உழைக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவு செய்வான். தட்டிக்கேட்டால் ராக்காயியை அடித்து உதைப்பான்.அவள் கறுப்பாக இருப்பதாக சொல்லி அவள் மனதை நோகடிப்பான்.பொறுத்து பொறுத்து பார்த்த ராக்காயி ஒருநாள் கணவனை விட்டுவிட்டு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாள். ரமேசும்..போடி..நீ இல்லன்னா..என்னால […]
ரமேஷ்..அந்த ரெயில் தண்டவாளத்தை நோக்கி வேகமாக நடந்தான்..அதிகாலை நேரம்..ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.அவனது கால்கள் விரைந்து நடந்தன.மனதில் ஒரு.. கோபம்….கண்களில் ஒரு வெறி.. அதிகாலையிலே அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த வழியாகத்தான் போகும்..பலமுறை பார்த்திருக்கேன்…இன்னைக்கும் சரியான நேரத்திலே வந்திடும்..முடிச்சிட வேண்டியதுதான்.. ஒரு வேளை சீக்கிரம் ரெயில் வந்திட்டா..மிஸ்ஆகிடும்..அடுத்த ரெயில்வர நேரமாகும்..கூட்டம் வந்திடும்..அப்புறம் ஒண்ணும் செய்யமுடியாது.. நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்..அது அவன் போட்டிருந்த செருப்புக்கு பொறுக்கவில்லை..படக் என்று ஒரு செருப்பு அறுந்து..காலைவாரியது..ச்சே..நேரம் கெட்ட நேரத்திலே..இதுவேற உயிரைவாங்குது..இப்போ செருப்பா முக்கியம்..ம்..இரண்டு […]
ஒரு ஊரிலே ஒரு தாத்தா இருந்தார்.அவர் பேரன்களுக்கு புதிர் கதை சொல்வார்.விடை சொல்லாவிட்டால் விடமாட்டார். இதனால் தாத்தா கண்ணில் மாட்டாமல் பாட்டியிடம் பேரன்கள் ஓடிவந்தனர்.பாட்டி அவர்களை அரவணைத்து அன்பாக பேசுவார். அப்போது அவர்கள் பாட்டி நீங்கள் ஒரு கதை சொல்லுங்கள் என்று பேரன்கள் கேட்க பாட்டி சிரித்தபடி …நான் கதை சொல்லட்டுமா என்று சொல்லத்தொடங்கினார்.ஒரு ஊரிலே ஒரு பாட்டி தாத்தா இருந்தாங்க…பாட்டிக்கும் தாத்தாவுக்கும் எப்போதும் சண்டைதான்.தாத்தா சொல்லுறதை பாட்டி கேட்கமாட்டாங்க..பாட்டி சொல்லுறதை தாத்தா கேட்கமாட்டாங்க… ஏன்னா இரண்டு […]
ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருந்தார்.அவர் எப்போதாவது பேரன்களுக்கு கதை சொல்வார். அன்று மாலை நேரம், .பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய பேரன்கள் .கை கால் முகத்தை கழுவிவிட்டு திண்ணைக்கு வந்தனர். .அங்கே அமர்ந்திருந்த தாத்தா தன் பேரன்களை பார்த்து என்ன பேரன்களா..பள்ளிக்குப் போயிட்டு வந்திட்டிங்களா..உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா என்று கேட்டார். பேரன்கள் … தாத்தா ஏதாவது புதிர் கதை சொல்லி விடை கேட்பார் என்று நினைத்து..வேண்டாம் தாத்தா..பள்ளிக்கு போயிட்டுவந்தது ரொம்ப களைப்பா இருக்கு தாத்தா என்றனர். […]
சின்ன குழந்தைகளுக்கு ஒரு பாட்டி தினமும் பல புதிர் கதைகளை சொல்லிவந்தார். அன்று மாலையில் பாட்டியை சுற்றி சின்ன குழந்தைகள் இருந்தனர்.பாட்டி புதிர்கதைகள் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். அந்த குழந்தைகளை பார்த்த பாட்டி என்ன குழந்தைகளா…புதிர் கதை சொல்லட்டுமா என்க ..குழந்தைகள் ஓ..சொல்லுங்க பாட்டி என்றனர்.. பாட்டி கதை சொல்ல தொடங்கினார். ஒரு ஊரிலே ஒரு சாமியார் இருந்தார்.அவரிடம் தினந்தோறும் ஏராளமானபேர் வந்து ஆசி பெற்று சென்றனர். அப்போது ஒருவர் சாமியாரிடம் வந்து..சாமி…எனக்கு வாழ்க்கையிலே ஒரே […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)