தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் வாக்கு சாவடிகளுக்கு செல்லவும் நள்ளிரவில் வீடு திரும்பவும்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டக் கிளை நிர்வாகிகள்,மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த மனுவில் முக்கிய கோரிக்கைகள் வருமாறு :- *காத்திருப்போர் பட்டியல் (Reserve List) தேர்தல் பணிக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 20 சதவீதப் பணியாளர்களை ஒரே இடத்தில் தங்கவைக்காமல், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒருவராகப் பிரித்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் பணி நெருக்கடி குறையும் மற்றும் மனித உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும். * வாகன வசதி […]







