முன்னோர்களின் ஆறுவழிகளை நீங்கள் கடைப்பிடித்தால், உங்களுக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்வதுடன், வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது… 1 – பசி 2 – தாகம் 3 – உடல் உழைப்பு 4 – தூக்கம் 5 – ஓய்வு 6 – மன அமைதி- இவைதான் அந்த ஆறு வழிகள். பசி.. உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்? […]
சாதிச் சான்றிதழ் தற்போது இணைய வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவலாக வழங்கப்படுவது இல்லை. பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் பெற பெற்றோரின் சாதி தொடர்பான ஆவணங்கள் அவசியம். பெற்றோரிடம் சாதி சான்றிதழ் இல்லை என்றால் அவர்களின் பள்ளி மாற்றுச் சான்று ஆவணங்களை வைத்து முதலில் அவர்களுக்கு சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். தந்தையின் சாதியைத்தான் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெற்றோர் இருவரும் வேறு வேறு சாதியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு […]
நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்… வாழைக்காய்.. வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை. வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும். வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு […]
*பிறந்த குழந்தைகள் மூன்று மாதங்கள் வரை நாளொன்றுக்கு 14 லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும். *ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது. *குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை) தினசரி 12 லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும். ➡ குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது. *தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை) […]
நம்முடைய முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்க தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய தினங்கள் சிறந்தது. தை அமாவாசையில் எப்போது தர்ப்பணம் அளிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம். அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் முக்கியமானவையாகும். வருடம் முழுவதும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து, பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்து பித்ருக்களை […]
மணலிக்கீரை சமையலுக்கு ஏற்ற கீரைகளில் ஒன்று. இதனை மணலி கீரை அல்லது நவமல்லி கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை தண்டு என அனைத்தும் மருத்துவ நன்மைகளைக் கொண்டது. நம்முடைய முன்னோர்களின் மருத்துவ கீரைகளில் மணலிக்கீரையும் முக்கியத்துவம் வாய்ந்தது. வயிற்றில் பூச்சிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீனம் அடைந்து காணப்படுகின்றனர். இதற்கு வயிற்றில் உள்ள பூச்சிகள் தான் காரணம் இந்த வயிற்று பூச்சிகளை எளிதாக வெளியேற்ற மணலி […]
நமது உடலில் ஏற்படும் அதிகப்படியான பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது தான். பல்வேறு தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்க ஹீமோகுளோபின் அளவை சரியாக நாம் உடலில் பராமரித்து வரும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் கேரட் ஜூஸ் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சீரகத்தூள் -1 ஸ்பூன்பால் – ஒன்னரை டம்ளர் நாட்டு சர்க்கரை சிறிதளவு (தேவைப்பட்டால் மட்டும்) செய்முறை:கேரட்டை எடுத்து சுத்தப்படுத்தி அதை சிறிது சிறிதாக […]
விளாம்பழம் என்பது இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு புனிதமான பழமாகும். இது முக்கியமாக இலங்கை, தாய்லாந்து மற்றும் தெற்காசியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு விசித்திரமான புளிப்பு சுவை கொண்டது. எனவே, இது ஜாம் மற்றும் சட்னிகள் தயாரிப்பதற்கு ஏற்ற ஒரு பொருளாகும். இது தயிர் பழம், யானை ஆப்பிள் மற்றும் ‘குரங்கு பழம்” என்றும் அழைக்கப்படுகிறது. Limonia Acidissima என்பது மர ஆப்பிள்களின் அறிவியல் பெயர். ஊட்டச்சத்துகள்ஆற்றல் – 134 கலோரிகள்புரதம் – 7 கிராம்கொழுப்பு […]
தீபாவளி என்பது உற்சாகத்தை தரக்கூடிய நாளாகும். இது இருளை நீக்கி ஒளியை தரக் கூடிய நாளாகும். ராம பிரான், நிலவு இல்லாத அமாவாசை நாளில் அயோத்திக்கு திரும்பியதால் அவரை வெளிச்சத்துடன் வரவேற்பதற்காக வீடுகள் தோறும் ஏராளமான ஒளி மயமான விளக்குகளை ஏற்றி, மக்கள் வரவேற்றதாகவும், அதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஆண்டுதோறும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. தீபாவளி 5 நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, தீபாவளி நாளில் லட்சுமி தேவியையும் விநாயகப் பெருமானையும் வழிபட வேண்டும். இதனால் […]
போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள். முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022