பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாநில துணைத் தலைவர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை […]
கோவில்பட்டி புது அப்பனேரி சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லசிவன்(வயது 67). இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்து 19½பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும் தொழிலதிபருமான ஏ.பி.கே. பழனிச்செல்வம் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் கோவில்பட்டி செக்கடி தெருவில் அமைந் துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு இன்று காலை வைக்கப்பட்டது. கோவில்பட்டி நாடார் உற வின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திர காளிஅம்மன் கோவில் நிர்வாக குழு, மீனாட்சியம்மன் சமேத சுந் தரேஸ்வரர் கோவில் […]
திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்ததும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- […]
கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை தாங்கி , மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் நலச்சங்க மாநில இணைச் செயலாளர் நீதிப்பாண்டியன் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:- , ஜூலை 7-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. விழாவை மாற்றுத்திறனாளிகளும் காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவமான அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரியமினிக்கன் கிராமத்தில் பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமான குளத்தின் அருகில் தனியார் சோலார் நிறுவனத்தின் மூலம் 6 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. . நீர் பிடிப்பு பகுதியில் உள்ளதால் இந்த மின் கோபுரங்களை அகற்ற வேண்டும் என்று சூரியமினிக்கன் கிராமத்தைச் சேர்ந்த வேல்முத்து மகன் சரவணன் (27) என்பவர் கயத்தார் யூனியன், பேரூராட்சி அதிகாரிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் ஜூன் மாத பராமரிப்பு பணிகள் 21-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி […]
தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது:- சென்னை மற்றும் மதுரையில் மற்றொரு சர்வதேச விளையாட்டு போட்டியை- ஜூனியர் ஆண்கள் உலககோப்பை ஆக்கி போட்டியை – நடத்த தமிழ்நாடு தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் கீழ், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மொத்தம் ரூ,65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முறையான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்று போட்டிக்கான `லோகோ’ வெளியிடப்பட்டது. இந்த மதிப்புமிக்க போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு […]
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்த ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து தைலாபுரத்தில் சென்னை புறப்பட்டு வந்தார்.உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.,மணி மற்றும் அருள் […]
டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4 : கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் தூத்துக்குடியில் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 -2025 தேர்வுக்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி (ஆப் லைன் ) மாதிரி தேர்வுகள் மூன்றுகட்டமாக 21.6.25, 28.6.25, 5.7.25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. முதலாவது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (21.6.2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]







