தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ) சார்பாக கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரம் நடு விழா கோவில்பட்டி சிட்கோ தொழில் பேட்டையில் இன்று மதியம் நடைபெற்றது. மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சுவர்ணலதா, திருநெல்வேலி சிட்கோ கிளை மேலாளர் சத்தியராஜ், கோவில்பட்டி சிட்கோ அசோசியேஷன் தலைவரும், நகர் மன்ற துணை தலைவருமான ஆர். எஸ். ரமேஷ், சிட்கோ அசோசியேஷன் துணை தலைவர் ராஜ், செயலாளர் கோபால்சாமி, உறுப்பினர் ராம் குமார், மாவட்ட தொழில் […]
ஓடைப்பட்டி வன்னிமர விநாயகர் கோவில் …… இந்த கோவிலை தெரியாக வாகன ஓட்டிகள் இருக்க ,முடியாது. அந்த அளவுக்கு இந்த கோவில் பிரபலம் ! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கோவில் 13 கி.மீ.தொலைவில் இருக்கிறது. கோவிலில் இருந்து சாத்தூர் 7 கிலோ மீட்டராகும். 300 ஆண்டுகள் பழமையான வன்னிவிநாயகர் கோவில். நான்கு வழிச்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. இங்கு வந்து […]
.தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.58.67 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள அண்ணா பழைய பஸ் நிலையம், அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.28.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதப்பூங்கா மற்றும் நகர்சார் மையத்தினையும் மநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என .நேரு திறந்து வைத்தார். தூத்துக்குடி அரசு விழாவில் பல்வேறு துறைகளில் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் […]
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் நிறுவனத் தலைவா் , வி..கெங்குசாமி நாயுடு 93 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் – கோவில்பட்டி மண்டலம் சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானமுகாம் நடைபெற்றது, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் ரத்த தானம் கொடுக்கப்பட்டது. உப தலைவா் எல்.பி.எல்.ஜெகன் , இணை செயலாளா் அப்பனேரி வி.கற்பூராஜ் , […]
ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் புரட்டாசி மாதம் 21 ம் தேதி (இன்று )மதியம் 2:19 மணிக்கு பெயர்ச்சி அடைந்தனர். இதனையொட்டி கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் ஸ்தபன கும்பகலச பூஜை யாக சாலையில் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மூலமந்திர ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராகு,கேதுவுக்கு மஞ்சள், பால், […]
திருப்பூரில் இன்று மாலை சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. 4.30 மணி அளவில் திருப்பூர் அருகே கோவில்பாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் மழைக்கு ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதியதில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று விவரம் தெரிவித்தனர். இதற்கு இடையே […]
தேசிய முற்போக்கு திராவிடகழகம் தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி நகரகழகம் சார்பில் நகர செயலாளார் நேதாஜிபாலமுருகன் தலைமையில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் சுரேஷ் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டார் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பூத்கமிட்டி கூட்டம் இந்த மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, நகர பொருளாளர் பிரசன்னா, நகரதுணைசெயலாளர் தவசிபாலு,மதிமுத்து, பரமசிவம், கணேசமூர்த்தி, தங்கப்பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை தாங்கினார்.. தூத்துக்குடி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 128 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில், வடக்கு மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி முன்னிலையில் கோவில்பட்டி யில் நகர,ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2024 தேர்தலுக்கு எல்லாரும் ஒற்றுமையுடன் நல்ல முறையில் செயல்பட்டு தாமரையை மலர செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கிளைகளில் பூத் கமிட்டி போடாதவர்கள் கட்டாயம் உடனடியாக போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பல ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. பா. ஜனதா […]
நாலாட்டின்புதூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் மற்றும் 6 கண்ணக்களவு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஒருவர் ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ரூபாய் 6,85,000/- மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகள் மற்றும் வீடியோ கேமரா ஆகியவற்றை மீட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர். வனசுந்தர், உதவி ஆய்வாளர் காந்தி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி […]







