புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள்.புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் […]
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் சமீப காலமாக சரியில்லை. அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.. இது பற்றி பா.ஜ.க. மேலிடத்தில் புகார் அளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை எங்களை அலட்சியப்படுத்துகிறார். எனவே பா.ஜ.க.வுடன் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இது தான் அ.தி.மு.க. கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அ.தி.மு.க.வுக்கு இழப்பு […]
கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் கட்டில் பெட்ஷீட் துணிகள் தினந்தோறும் சுத்தப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு வசதியாக துணிகளை தூய்மைப்படுத்துவதற்காக கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் புதியதாக நவீன வாஷிங் மெஷின் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு தொடக்கம் இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும் தி.மு.க. நகர செயலாளருமான கருணாநிதி கலந்து கொண்டு வாஷிங் மெஷின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் […]
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகரை சேர்ந்தவர் செந்தில்ராஜ். இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை சண்முகத்தாய் கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் பிஸ்கட் வேண்டும் என்று கேட்டார். உடனே சண்முகத்தாய் பிஸ்கட் எடுக்க கடைக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர், அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச்சங்கலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகத்தாய் […]
கோவில்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கிராமம் சக்தி விநாயகர், அதிகாலை விநாயகருக்கு மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வண்ணம், விநாயகர் முருகர், பாரத மாதா, போன்று வேடம் அனைத்தும் பக்தர்கள் பால் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்தும், பெண்கள், குழந்தைகள் […]
கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி மைதானத்தில் 4வது சப்-ஜூனியா் ஆண்கள், பெண்களுக்கான தென் இந்திய `ஸ்கேட்டிங் ரோல் பால்’ சாம்பியன்ஷிப் 2023 – 24ஆம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் ஆட்டம் நடைபெற்றது. நேற்று அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் 3 – க்கு 2 என்ற கோல்கணக்கில் தெலுங்கானா அணியை தமிழக […]
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து சண்முகசிகாமணிநகரில் அம்மா பூங்கா அருகில் பஞ்சாயத்து அலுவலகத்தின் தேவைக்காக வைத்திருக்கும் இரும்பு கம்பம் திடீரென சாய்ந்து விழுந்து விடும் நிலையில் காணப்பட்டது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் , ஆபத்தை உணர்ந்து சாய்ந்த இரும்பு கம்பத்துக்கு சவுக்கு கம்பு வைத்து முட்டுக் கொடுத்து மேலும் சாயாமல் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் இந்த கம்பத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் […]
. செப்டம்பர் 18ம் தேதி(இன்று) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த கோரியும்,விநாயகர் சிலைகளை களிமண், அரிசிமாவு,போன்ற இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்திடவும், நீர் நிலைகளை சுத்தமாக வைத்திடவும், மாசில்லாமல் பசுமை வழியில் விநாயகரை வழிபட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் வேண்டி விழிப்புணர்வு ஊர்வலம் கோவில்பட்டியில் நடைபெற்றது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், பேருந்து நிலையம், ரெயில் நிலையம், கிருஷ்ணன் கோவில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, […]
தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு பா.ஜ.க.அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை; தி.மு.க.எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் […]
நாடு முழுவதும் செப்-16ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,ஓசோன் படலம் பாதுகாப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைபடை சார்பில் உலக ஓசோன் தின விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியினபோது பள்ளி மாணவர்கள், பயன்படுத்த முடியாத தண்ணீர் பாட்டிலில் மணல் நிரப்பி வெண்டை விதைகளை ஊன்றினர் .ஓசோன் விழிப்புணர்வு குறித்த படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.ஓவிய போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு […]







