ஆண்டுதோறும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவிலான வருவாய் வழி திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம்ரூபாய் 1000/- வீதம் ரூபாய் 48,000/- வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடத்தப்பட்ட தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி மறவர் காலனியில் கடலையூர் மெயின் ரோட்டில் இருந்து மறவர் காலனிக்கு செல்லும் இணைப்பு சாலையை செப்பனிடக் கோரியும் , தாமல் நகர் பகுதியில் இருந்து வருகிற சாக்கடை கழிவுநீரை மறவர் காலனியில் இருந்து பெரிய வாய்க்காலில் இணைக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக […]
அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை […]
தூத்துக்குடியில் புத்தக கண்காட்சியுடன் நெய்தல் கலைவிழா நாளை தொடக்கம்; கனிமொழி எம்.பி., ராட்சத
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் புத்தகக் கண்காட்சி, நாளை தொடங்கி (ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை) 11 நாட்கள் நடைபெறுகிறது, மேலும் வரும் 28ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை, நெய்தல் கலைத் திருவிழாவும் இந்த புத்தகக் காட்சியுடன் இணைந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இன்று புத்தகக் காட்சி நடைபெறும் மைதானத்தை பார்வையிட்ட கனிமொழி எம்.பி. , ராட்சத பலுானை பறக்க விட்டார். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதிமுதல் மே 1 வரை புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா நடக்கிறது. இதையொட்டி கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் 21, 22, 23- ந்தேதி மற்றும் 28,29,30-ந் தேதிகளில் 6 நாட்கள் உள்ளூர் கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடத்துதல் மற்றும் புத்தக திருவிழா தொடர்பான விழிப்புனர் நிக்ளச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய அறிவுருத்தப்பட்ட படி நிகழ்ச்சிகள நடைபெற ஏற்பாடுகள் செய்வது தொடர்பான முனேற்பாடு ஆய்வு கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியரால் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் 3 மனுக்கள் வழங்கப்பட்டன. யூ.பி. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் மலையின் மேல் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக ஒரு மனு வழங்கப்பட்டது. மற்றொன்று வட்டாட்சியர் அலுவலகத்தில், முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு விளக்கு எரிவதற்கு மின்சார வசதி இல்லாத காரணத்தினால் வட்டாட்சியரிடம் மின்சார சர்வீஸ் அமைtத்து தர வேண்டும் என்று […]
கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் காய்கறி மார்க்கெட் நடத்த தடையா? வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு 250 கடைகள் கொண்ட புதிய மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது, அதுவரை மாற்று இடமாக புதியபஸ் நிலையத்தில் மாற்று கடைகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து விட்டனர், மேலும் மார்க்கெட்டை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை அன்று காலை மார்க்கெட் இடிப்பு பணி தொடங்கியது. இதை […]
கோவில்பட்டியில் த.மா.கா. சார்பில் பொங்கல் வைக்கும் கவன ஈர்ப்பு போராட்டம்; போலீசார் தடுத்து
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி சிதம்பராபுரம் ஆகியவை எட்டயபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்குள் உள்ளன. அதேபோல் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் ஆகிய பகுதிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு மிக அருகாமையில் உள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன. இந்த கிராமப்புற பகுதிகளில் ஒரு […]
சென்னையை மையமாக கொண்டு கோல்டன் ரிதம்ஸ் என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர் கல்யாணராமன். இவர் கல்யான் என்ற பெயரில் பாடகராவும் உள்ளார். இவர் இதுவரை சுமார் 4,000 மேடை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கோல்டன் ரிதம்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பல பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற […]
சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் அ,தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி உள்ளது. அதில் பா.ஜ.க. இடம் பெற்று இருக்கறது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என்று எங்களது பொது செயலாளர் கூறியுள்ளார். அதனை அமித்ஷாவும் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு வேறு கர்நாடகா வேறு. […]







