கோவில்பட்டி இலக்கியச் சாரல் சார்பாக எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார் எழுதிய “இது எங்கள் பூமி” என்ற விவசாயம் தொடர்பான 27 கதைகள் கொண்ட புதிய புத்தகம் வெளியீடு விஸ்வாஸ் மற்றும் சிவதாம் கல்வி அறக்கட்டளை யோகா தியான கூட்ட அரங்கில் நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் ப. ஜான்கனேஷ் தலைமை தாங்கினார். ஞான ஒளி மலர் முன்னாள் தலைமை ஆசிரியை இந்திராணி, முனைவர் முருக சரஸ்வதி, கவிஞர் இரா.சிவானந்தம், எழுத்தாளர் போத்தி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.எ.ச […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா 24- 4 -26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் மாலை திருப்பலிகள் கலைநிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று 2-05-26 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜவஹர்நகர் பங்குதந்தை சகாய ஜான் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார் ,உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து “தூய்மையின் தந்தை புனித சூசையப்பர்” எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள். இவ்விழாவில் நடைபெற்ற […]
2026-27 கல்வியாண்டுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே மாணவர்கள் முன்னதாகவே வரவும், ஆடை கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் […]
மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். சிலரைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த […]
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் நர்மதா ஆற்றின் மீது பார்கி அணை கட்டப்பட்டு உள்ளது. படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி இந்த அணைக்கு சென்றனர். அவர்கள் மத்திய பிரதேச சுற்றுலா துறை சார்பில் இயக்கப்பட்ட படகில், அணையில் பயணம் செய்தனர். அப்போது பலத்த காற்று வீசியதில், படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலரும் நீரில் மூழ்கினர். இதில் , 18 பேர் மீட்கப்பட்டனர். விபத்தில் […]
தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் வேலூரில் 108 டிகிரியை தாண்டி வெயி’ ‘ல் பதிவாகியது. இதுபோல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 105 டிகிரியை கடந்தும், சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும் வெப்பம் கோர முகத்தை காட்டி வருவதை பார்க்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாக கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படக் கூடிய அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலம் வருகிற 4-ந்தேதி முதல் 28-ந்தேதி […]
மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது… இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்., பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை அதாவது 3 மணி நேரம் 20 நிமிடம் தேர்வு நடைபெற இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும்… இயற்பியல், வேதியியல் மற்றும் […]
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் சங்கரன்கோவில் சார்பில் டிஎன்எஸ்ஆர்எஸ் மஹாலில் புத்தக திருவிழாவின் தொடக்க விழா நடந்தது. புத்தகத் திருவிழாவில் கலை,இலக்கியம்,வாழ்க்கை வரலாறு ,நாவல்,அறிவியல்,மருத்துவம்,போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மே1ம் தேதி தொடங்கிய புத்தக் திருவிழா 13ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் […]
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் கயத்தாறு, அய்யனார் ஊத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,.’ அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 35) என்பதும், அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.உடனே போலீசார் எதிரி ராஜாவை கைது செய்து அவரிடமிருந்த 562 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூபாய் 1,600/- […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார்,’ இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி எதிரியை குலசேகரன்பட்டினம் காவல் […]







