தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘ஆண் பாவம்’ படத்தில் வி.கே. ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. சிவகங்கை அருகே கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயுசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கொல்லங்குடி கருப்பாயி கடைசியாக இயக்குநர் சசிக்குமார் […]
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் வைகாசி சனி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி இன்று காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி, செல்வம் சாமி செய்தனர்.கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பாக வடக்கு இலுப்பையூரணி கிராமத்தில் மாணவரணி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் புதுக்கிராமம் செந்தூர் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி,மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், வழக்கறிஞர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்ரகுமார்,துணை அமைப்பாளர் அருண்குமார்,கிளைச் செயலாளர் ஜெயக்குமார்,இளைஞர் அணி முனீஸ்வரன்,மாவட்ட விளையாட்டு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை எப்போதும் வென்றான் கிராம ஊராட்சி, கூட்டுடன்காடு கிராம ஊராட்சி, விட்டிலாபுரம் கிராம ஊராட்சி, புதுக்குளம் ஆகிய கிராம ஊராட்சிகளில் 6ம் தேதி முதல் 13ம்தேதி வரை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் […]
ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம், நேற்று மதியம் லண்டனுக்கு புறப்பட்டது.230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை சில நிமிடங்களில் தரை இறங்கியதுடன் ஒரு மாணவர் விடுதி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 241 பேர் பரிதாபமாக […]
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் இந்த பணிகளை தொடங்கினார். தற்போது தொடர்ந்து 3-ம் ஆண்டாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் விருது […]
தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூர்ண ஜெயந்த். இவர் உள்பட 6 பேர் திருசெந்தூர் கோவிலுக்கு வந்து இருந்தனர். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை அவர்கள் ஊருக்கு திரும்பினர். தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே மேலகரந்தை என்ற இடத்தில் கார் சென்றபோது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ஜிப்சம் ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி இந்த லாரியின் […]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே இறங்கத் தொடங்கி அகமதாபாத்தின் மேகனி நகர் அருகே ஒரு தீப்பந்தமாக வெடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள். விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 241 பேர் பலியானார்கள். மேலே நீங்கள் பார்க்கும் புன்னகை செல்பி , ஒரு பேரழிவு தரும் சோகம் […]
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் லண்டனுக்கு 23-வது ஓடுபாதையில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். 1.39 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானி இருந்தார். அந்த விமானம் […]
தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன? மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை. பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது. சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்… எனவே எந்த சாதனையையும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. அன்றைய பொருளாதாரம், விலைவாசி நிலை என்ன? தற்போதைய […]







