கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு சொந்தமான காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ.மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் 121-வது பிறந்தநாலை முன்னிட்டு அரசு உத்தரவுப்படி இன்று பள்ளி நடைபெற்றது. ,முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முயன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் டி.ஆர். சுரேஷ் குமார் , விழாவை தொடங்கி வைத்தார். பள்ளியின் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 6 முதல் 12 […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 121வது காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இன்று ( சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே . பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க உப தலைவர். செல்வராஜ், பொருளாளர் சுரேஷ் குமார், உறுப்பினர் .ராஜேந்திரபிரசாத் தர்மகர்த்தா. மாரியப்பன், நாடார் நடு நிலைப்பள்ளி உறுப்பினர் மணிக்கொடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். […]
121-வது பிறந்தநாள்: கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கர்மவீரர் காமராஜர் 121 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கோவில்பட்டியில் அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்யபப்ட்டது. காலையில் இருந்து மதியம் வரை அரசியல்கட்சியினர் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அரசு சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி தலைவர் கருணாநிதி மாலை […]
கோயம்புத்தூரிலிருந்து திருநெல்வேலி தச்சநல்லூர் நோக்கி ஒரு சென்றது, அந்த காரில் 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் இருந்தனர். காரை பாக்கியராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இன்று 15.7.2023 காலை 7.மணியளவில் கோவில்பட்டி எல்லையில் நான்குவழி சாலையில் கார் வந்த போது மூப்பன்பட்டி விலக்கு அருகில் டிரைவரின் கட்டுப்பட்டில் இருந்து விலகிய கார் தாறுமாறாக ஓடி இடது புற தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் ரோட்டுக்கு வந்து நின்று விட்டது. இந்த விபத்தில் காரின் ஒரு பக்கம் […]
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்வருமாறு:- மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், உரிமைத் தொகை வழங்கும் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள், பூா்த்தி செய்த படிவங்களை முகாம்களுக்கு வந்து அளிப்பதற்கான […]
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் சிறப்புப் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும். நடப்பாண்டு காமராஜர் பிறந்தநாள் நாளை (சனிக்கிழமை) என்பதால் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , […]
உலகில் நாள்தோறும் ஏதோ ஒரு மூலையில் எண்ணற்ற அதிசயங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதனை பலரும் அறிவதில்லை. கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் அதிசய விநாயகர்.. தை முதல் ஆனி வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாகவும்,ஆடி முதல் மார்கழி வரை கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர்..! விநாயகர் கோவில் ஒன்றில் இருக்கும் விநாயகர் சிலை 6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என்று மாறி மாறி காட்சியளிக்கின்றது. கன்னியாகுமாரி மாவட்டம் ,தக்கலை […]
1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி அடைபவன். 2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன். 3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்பவன். 4) உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையை செய்பவன். 5) தானத்தைக் கேட்க கூடாதவனிடம் கேட்பவன். 6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்பவன். 7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன். 8) பலமில்லாதவனாக […]
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் 75வது தமிழ் மன்றம் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கவிதை, கட்டுரை, பேச்சு .விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் புத்தகம் பரிசும் வழங்கப்பட்டது.பிறந்தநாள் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டப்பட்டது. தமிழ் மன்ற கூட்டத்திற்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி, ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை […]
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- அரசு இசைப் பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி […]







