கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக 29 வது ஆண்டு கோடைகால இலவச ஆக்கி பயிற்சி முகாம் இன்று (ஏப்ரல் 18)காலை தொடங்கியது இந்திய ஆக்கி வீரர் கார்த்தி வீரர்களுக்கு பயிற்சி அளித்து இளம் வீரர்களுக்கு நுணுக்கங்களை கற்றுத் தந்தார் இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தொடர்ந்து காலையும் மாலையும் பயிற்சி முகாம் நடைபெறும். தினமும் காலை பயிற்சிக்கு பின் முட்டை, பால், பயிர் வகைகள் மற்றும் மாலை வேளைகளில் பழம், டீ, […]
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை, 2029 முதல் அமலாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசியல் சாசன சட்டத்தின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மகளிர் இட ஒதுக்கீடுமசோதா, […]
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-அரசியலமைப்பு பதவியில் இருந்துகொண்டே, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நகலை வேண்டுமென்றே எரித்துள்ளார். அது அரசு ஆவணமாகும்.அதை பொதுவெளியில் அழிப்பது, அரசியலமைப்பை அவமதிப்பது மற்றும் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பது போன்றது. எனவே, சட்ட மசோதாவை பொதுவெளியில் எரித்ததற்காக, ஸ்டாலின் மீது உரிய கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை […]
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. மலைப்பாதயில் 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்து உருண்ட வேன் உருண்டு 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது. […]
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் 43-வது வணிகர் தின மாநாடு மே. 5-ம் தேதி கோவில்பட்டி எஸ். எஸ். டி .எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கான கால் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நாஞ்சில் குமார் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து பேசினார்,. மாநில செயலாளர் வேதநாயகம், மாநிலத் துணைத் […]
ஜப்பானில் மே 29 முதல் ஜூன் 6 ந்தேதி வரை ஆசிய கோப்பைக்கான சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச ஆக்கி போட்டி நடைபெற இருக்கிறது இதில் பங்கேற்கும் இந்திய ஆண், பெண் அணிகளின் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக ராஞ்சியில் சப் ஜூனியர் தேசிய ஆக்கி போட்டி நடத்தப்பட்டது,. இதில் =சிறப்பாக விளையாடிய 40 வீரர் வீராங்கனைகளை பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்துள்ளார்கள் இந்த குழுவில் தமிழகத்திலிருந்து ஆண்கள் பிரிவில் கோவில்பட்டி வீரரும் ராமநாதபுரம் […]
மெர்க்கன்டைல் வங்கியில் பணி நியமன ஆணை பெற்ற கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி மாணவிகள் இருவருக்கு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வங்கி மற்றும் மத்திய மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஜனவரி மாதம் அறிவிக்கபட்டு மார்ச் மாதம் இணையவழி தேர்வு நடத்தபட்டது. இதில் 60 மாணவர்கள் பங்கேற்றதில் வணிகவியல் துறையில் பயிலும் மாணவிகள், ஜெயராமலட்சுமி மற்றும் ஐஸ்வர்ய மீனாட்சி ஆகியோர் எழுத்து மற்றும் நேர்முக தேர்வில் […]
சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்கப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையெடுத்து கடந்த ஆண்டு ரூ.20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை […]
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா? மக்களவை விவாதத்தில் கனிமொழி எம்.பி.
தொகுதி மறுவரையறை மசோதா மீது மக்களவையில் 2-வது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:- 8 கோடி மக்கள் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் நாடாளுமன்றம் அவசரமாக நடத்தப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதா இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்கக் கூடியது. மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கும் போதே, அச்சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியிட்டது ஏன்?. இந்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகையை […]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் பெண்கள், இளைஞர், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் துரோகம் செய்து, கடந்த 5 ஆண்டுகளாக, தீயசக்தி திமுக நடத்தும் மக்கள் விரோத ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்பவும், மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிடவும் தமிழக மக்களின் பேராதரவோடு தேர்தல் களத்தில் பயணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் களம் […]







