தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சி யான… அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, புதிய வரவான தமிழக வெற்றிக்கழகம் என 4 முனை போட்டி நிலவியது…. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை… அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, ஓட்டபிடாரம். விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன, இந்த 6 தொகுதிகளிலும் வாக்குபதிவு கடந்த தேர்தலை விட அதிகரித்து உள்ளது. காலையில் இருந்தே வாக்குபதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது,. அதிக அளவில் வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் குவிந்தனர். பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றதுள்,.அதன்பிறகு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியானது. அதன்படி தூத்துக்குடி மாவட்டடத்தில் உள்ள 6 […]
கோவில்பட்டியில் வாக்குசாவடிக்கு மணக்கோலத்தில் வந்த 2 ஜோடிகள்; வரிசையில் நின்று வாக்களித்த மணப்பெண்கள்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 ,மணி வரை நடைபெற்றது. சில வாக்குசாவடிகளில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. வாக்குபதிவு முடிந்த மாலை 6 ,மணிக்கு வாக்குசாவடியில் இருந்த வாக்கலார்க்ளுகு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது,. வேலாயுதபுரம் வாக்குச்சாவடி மையத்தில் 66 பேருக்கும், கூசாலிபட்டி வாக்குச்சாவடி மையத்தில் 55 பேருக்கும் டோக்கன் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வாக்கினை செலுத்த அனுமதிக்கப்பட்டனர் கோவில்பட்டியில் மொத்த வாக்காளர்கள் 231529. இவர்களின் ஆண்கள் 112445 […]
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்குய் தொடங்கி வாக்குபதீவு நடைபெற்று வருகிறது. ,மாலை 6 மணியுடன வாக்குப்பதிவு நிறைவடைகிறது,. கோவில்பட்டியில் அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது,போதும்கக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக் கதமை ஆற்றி வருகிறார்கள் . கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜூ .கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள இந்து துவக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வா.க்கினை செலுத்தினார். […]
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வாக்காளர்கள், தங்களது சொந்த ஊர்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் செல்வதற்குப் போதுமான பேருந்து வசதிகள் அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் வாக்குச்சாவடிக்குச் சென்றடைய ஏதுவாக, கூடுதல் போக்குவரத்து வசதிகளைச் செய்ய மாநிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் உடனடியாக உத்தரவிட வேண்டும்.” வாக்காளர்கள் […]
திமுக தலைவரும் முதமைச்சருமான மு. க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. SIET கல்லூரி வளாக வாக்குசாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், “நான் எனது உரிமையை பயன்படுத்தியதைப் போல, எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்; அது முக்கியம்.தமிழ்நாடு வெல்லும்” என்று கூறினார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி , அவரது மனைவி […]
நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், . மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது,. மதியம் 1மணி நிலவரம் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 56.81 சதவீதம்… வாக்குகள் பதிவாகி […]
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.4.2026), மாலை 6.30 மணியளவில் “தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்” காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்கள் – மாவட்டக் திமுக செயலாளர்கள் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (23.4.2026) நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் […]
மகனை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும்; இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு ரூ.5 கோடி கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார். தனது தந்தைக்கே விஜய் கடன் கொடுத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்திருந்தார். இது குறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:_ சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களை மக்களுக்கு தந்த அய்யா SAசந்திரசேகர் […]
தமிழகம் முழுவதும் ரூ.1,262 கோடி தங்கம், வெள்ளி நகைகள், மதுபானம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்;
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2.77 கோடி ஆண் வாக்காளர்கள், 2.89 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். 14.59 லட்சம் பேர் […]







