கோவில்பட்டி சிட்டி கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்காக கோவில்பட்டி சிட்டி கிரிக்கெட் லீக் தொடர் வருடம் தோறும் நடத்தப்படுகிறது. இந்த வருடத்திற்கான prestigious methodious trophy க்கான போட்டிகள் இன்று(27.7.2025) தொடங்கின. இந்த போட்டிகளில் கோவில்பட்டி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த 8அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது. அனைத்து போட்டிகளும் 50 ஓவர் கொண்டதாக வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் நடத்தப்படுகிறது. இன்று […]
திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும் அறை, மாற்றுத்திறனாளி பயணிகள் காத்திருக்கும்- தங்கும் அறைகள், மின்தூக்கி, இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம், நவீன சுகாரதார வளாகம், வாட்டர் கூலர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன். இப்ப பணிகளை நேற்று ஆய்வு செய்த தென்னக ரெயில்வே பொது மேலாளர்ஆர்.என்.சிங், திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- திருச்செந்தூர் ரெயில் […]
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பாரதியார் பெயர் சூட்ட வேண்டும்; இந்து முன்னணி வலியுறுத்தல்
இந்து முன்னணி ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது ஒன்றிய தலைவர் சிபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் சிவலிங்கம், ராகவேந்திரா,வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் மாதவன், சங்கர், முத்து, மாரியப்பன், புருஷோத்தமன், இஸ்ரவேல், பாண்டியன், ராஜா, பட்ராஜ், சதீஷ்குமார், வெங்கடேஸ்வரன், லிங்க குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர் செயற்குழுவில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் […]
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் வைத்தார். ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். பிரிட்டன் மற்றும் மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, இந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது உரையை தொடங்கினார்.அவர் பேசுகையில் […]
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து முதல்வரின் வீட்டில் காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. மேலும், காவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை […]
துாத்துக்குடியில் விரிவுபடுத்தப்பட்ட விமானநிலைய திறப்பு விழாவை முடித்துக் கொண்டு, நேற்று இரவு, 10:20 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். பிரதமரிடம் நலம் விசாரித்த அவர், தனது பிரசார பயணம் குறித்து விளக்கினார். அப்போது மோடியிடம், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விபரம் பின்வருமாறு:- * கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும். * தமிழகத்தில் […]
டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியாவுக்கு சமூகவலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்புராயன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா பதிவிட்டுள்ள விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா “”என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணத்தை மாவட்ட வாரியாக மேற்கொண்டுள்ளார். .அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விளாத்திகுளத்தில் ஜூலை 31-ம் தேதியும், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரத்தில் ஆக.1-ம் தேதியும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். . இதுதொடர்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோவில்பட்டி […]
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம் கடந்த 18.7.2023-ல் பேராலயமாக (பசிலிக்காவாக) உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் இந்த பேராலயத்தின் 2-வது விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்டு 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய பெருவிழா ஆக.6-ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் பெருவிழா கொடியேற்றுகிறார். தொடர்ந்து 9-ம் தேதி […]
கோவில்பட்டி சாலைப்புதூர் அருகே உள்ள மஞ்சு நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜம் இந்து நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் ஒட்டநத்தத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சுதா (45) இருவரும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுதாவிடம் ராதாகிருஷ்ணன் ரூ.10 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். தான் வாங்கிய கடனுக்கு ராதாகிருஷ்ணன் 4.2.2023 […]







