கோவில்பட்டி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் வளையல் உற்சவ விழா நடைபெற்றது, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம செய்யப்பட்டு காட்சி அளித்தார். தொடர்ந்து, மாலை 6.35 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளாள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு ,குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-‘ தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுகுறுவிவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசனம் அமைத்திட இலக்கீடுகள் பெறப்பட்டு வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உளுந்து, பாசி, பருத்தி, எள், நிலக்கடலை, கம்பு, மக்காச்சோளம், சோளம், சிறுதானியங்கள் மற்றும் வேளாண்காடு வளர்ப்பில் வளர்க்கப்படும் மகாகனி,செம்மரம், தேக்கு,சவுக்கு போன்ற மர பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்திடலாம். நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேளாண்துறை மூலம் 600 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர்பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று ஆடிப்பூர வளைகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி ஆகிய பூஜைகள் நடந்தன. காலை 8 மணிக்கு விளா பூஜை, பகல் 11.30 உச்சி கால பூஜை ஆகியவை நடந்தது. மாலை, 4.30 சாயரட்சை பூஜை நடந்தது. 5 மணிக்கு மூலவர் செண்பகவல்லி அம்மனுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, மடியில் பாசிப்பயறு வைத்து கட்டப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி 6 ந்தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 2 நாட்கள் திருவிளக்கு பூஜை நடக்கிறது. நிகழச்சிகள் விவரம் வருமாறு:-. 3.8.2025ஞாயிற்றுக்கிழமை காலை 9. மணி- மாக்காப்பு அலங்கார சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணி- `அன்னையின் அவதாரங்கள்’ என்ற தலைப்பில் தேவியின் பக்தி சொற்பொழிவு/ -4.8.2025 திங்கட்கிழமை காலை 9 மணி- அம்மனுக்கு சந்தன அலங்கார சிறப்பு தீபாராதனை. இரவு […]
புதூர் ஊராட்சி ஒன்றியம் சுப்பலாபுரம் அருந்ததியர் சமுதாய மக்கள் பயன்படுத்தும் மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தர வேண்டும். விளாத்திகுளம் வட்டாட்சியர் தீர்மானித்தது போல் சுப்பலாபுரம் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க நில ஒதுக்க உத்தரவிட வேண்டும். போலி பத்திரப்பதிவு மூலம் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டிறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட […]
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்கள் இருவரும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணன் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்த போது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் படித்த ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (26) காதலித்துள்ளார். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின்குமார் காதல் […]
தமிழ்நாடு ஆக்கி கழகம் மற்றும் தூத்துக்குடி ஆக்கி கழக கிளை சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டியில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்தது. லீக் முறையில் நடந்த ஆட்டங்களில் புள்ளிகளின் அடிப்படையில் தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. கோவில்பட்டி கிருஷ்ணாநகர் செயற்கை புல்வெளி ஆக்கி […]
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (26) படித்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து […]
கோவில்பட்டி வேலாயுதபுரம் பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளர்ச்சி குழு சார்பில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வேலாயுதபுரம் நாடார் உறவின் முறைச்சங்க தலைவர் தர்மராஜ் நாடார் தலைமை தாங்கினார்.. காமராஜரின் உதவியாளர் சண்முகராஜா, முன்னாள் உறவின்முறைச் சங்க செயலாளர் வைரவன், ஆகியோர் காமராஜரின் உருவபடத்தை திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக ஹோமியோபதி மருத்துவர் […]
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தில் 54-ம் ஆண்டு திங்கள் ஆய்வுப்பொழிவு நேற்று நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இந்திராணி முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம்சீனிவாசன் வரவேற்றார். துணைத் தலைவர் திருமலைமுத்துச்சாமி தொகுத்து வழங்கினார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை உதவிப் பேராசிரியர் பீட்டர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு “ஏடறியா தமிழர்கள் தந்த இலக்கியத்தின் விழுமியங்கள்” என்ற […]







