ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவின் பி787 விமானம் கிளம்பிய உடனே நொறுங்கி விழுந்தது. இதில் 12 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர்.விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார். இந்திய […]
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் ஜான். இவர் புதுப்பட்டி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜோன் எஸ்தர். கணவன்-மனைவி இருவரும் விருதுநகர் சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பினார்கள். காரை ராஜன் ஜான் ஒட்டி வந்தார். இன்று காலை அவர்கள் வந்த கார் கோவில்பட்டி அருகே தளவாய்புரம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை […]
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மேலும் மாவட்ட வாரியாக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி அறிவித்து உள்ளார். இந்நிலையில் , தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் கனிமொழி எம். பி. முன்னெடுப்பில் தூத்துக்குடியில் நெய்தல் கலைத்திருவிழா நாளை 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மண் சார்ந்த கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழா மூன்று நாட்களும் தினசரி மாலை 5 மணி முதல் இரவு […]
கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் முழுமையாக அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி இந்திய
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அதிலும் சிலர் கோட்டுக்கு சென்று விட்டதால் பணியில் தடை ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ரயில்வே பாலத்தின் இரண்டு பக்கமும் ஒரு பகுதி வரை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே மீண்டும் உரிய நடவடிக்கை எடுத்து […]
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.6.2025) சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து காணொலிக் காட்சி மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் 945 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார். […]
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-, “நாட்டின் பாதுகாப்பு , நாட்டின் வளர்ச்சி, ஆதாரமாக இருக்கும் விவசாயம், ரெயில், விமான போக்குவரத்து என உலக அளவில் பேசப்படுகிற அளவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை மோடி தந்திருக்கிறார். உலக அளவில் பொருளாதாரத்தை நான்காவது நாடாக தந்திருக்கிறார். 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் 10 லட்சம் கோடி நிதி தனியாக கொடுத்துள்ளார். இதுவரை நிதி பாக்கி […]
சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.. மாவட்ட, செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் கூறியதாவது:- 2026 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காது. தேமுதிக தனித்து போட்டியா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. கூட்டணி அமைத்து போட்டியா அல்லது தனித்து போட்டியா என்பதை காலம்தான் […]
. தூத்துக்குடி மாதா கோவில் தெருவைச் சேர்தவர் கில்பர்ட் (வயது 73). கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 8ம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை ஊர் திரும்பினார். அப்போது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 32 பவுன் தங்க நகைகள் திருட்டு […]







