பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவ, மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பார்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ,மருத்துவ கல்லூரி என்று அலைய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன, அவற்றில் நாம் என்ன படிக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.Science Courses (3 Years)Bsc PhysicsBsc ChemistryBsc BotanyBsc ZoologyBsc Computer scienceBsc MathematicsBsc PCMBsc CBZBsc ForestryBsc Dietician & […]
10- வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு வரும் 27. 6. 2022 முதல் 4. 7. 2022 வரையிலான நாட்களில் அவரவர் படித்த பள்ளியிலேயே நேரில் சென்று துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், அல்லது தான் படித்த பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். 10- வகுப்பு […]
பாரதிய ஜனதா கட்சியின் ஜன சங்கத்தை நிறுவிய சியாம பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை ஒரு வாரம் சேவை தினமாக கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் சியாம பிரசாத் முகர்ஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவிஅஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதி ஜனதா கட்சியின் நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஜயகுமார் .அசோக், துணைத் தலைவர் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வெங்கடேஷ் […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.எனவே, அன்றையை தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உப மின் நிலையத்தின் நடராஜபுரம் தெரு, மூப்பன் பட்டி, வேலாயுதபுரம் மெயின் ரோடு, […]
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.2017- ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 15 சதவீதம் உயர்வுடன் ஓய்வூதியம் அமல்படுத்த கோரியும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரியும், நிலுவையில் உள்ள மருத்துவப் படியை வழங்கவும், 2019-ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, துணை […]
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் காளவாசல் பஸ்நிறுத்தம் அருகே இக்னேஷியஸ் என்பவர் மனைவி செல்வம் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இன்று காலை 9 மணிக்கு தீக்குச்சிகள் உள்ள குடோனில் தீக்குச்சிகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றிகொண்டது. உடனடியாக அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.இது பற்றி அறிந்ததும் கழுகுமலை மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முத்து […]
கோவில்பட்டி தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (64) என்பவருக்கும் இடையே பொது கால்வாயிலிருந்து தங்களது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.இந்த முன்விரோதம் காரணமாக சுகுமாறனிடம், முருகன் மற்றும் அவரது மகன் சமுத்திரவேல் (33) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து சுகுமாறன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய […]
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மனைவி தமிழ்தங்கம் (வயது 62), அன்பழகன் மனைவி முத்துசெல்வி (49) ஆகியோர் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர், காரை காளவாசல் பகுதியை சேர்ந்த 39 வயது நபர் ஓட்டினர்.அந்த கார் தூத்துக்குடி துறைமுக சாலையில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் […]
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து, மாநிலத்திலிருந்து ஒற்றை தலைமைதான் கழகத்திற்குத் தேவை என்று தீர்மானித்து அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்ற அந்த கருத்தை , கடந்த 8 நாட்களாக அவரை சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.இன்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் 75 மாவட்டச் செயலாளர்கள், 25 மண்டல செயலாளர்கள் அனைவரும் எடப்பாடியாரை சந்தித்து ஒற்றை தலைமைதான் […]
தூத்துக்குடி தருவை மைதானத்தில் 62 சுற்று விழிப்புணர்வு ஓட்டம்; காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் இம்மானுவேல் (வயது 62).இவர் சிறுதானிய உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி தூத்துக்குடி தருவை மைதானத்தில் தனது 62வது பிறந்தநாளை முன்னிட்டு 62 சுற்றுகள் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் அவர் நடத்திவரும் உடற்பயிற்சி அகடாமியின் மாணவர்கள் 4 பேரும் ஓடினர். இவர்கள் மொத்தம் ஓடிய தூரம் 25 கிலோ மீட்டர் ஆகும். விழிப்புணர்வு ஓட்டம் ஓடிய இம்மானுவேல் மற்றும் […]







