கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட இது குறித்து தகவல் கிடைத்ததும் மனித நேயத்துடன் வேல்சாமி, கமல், மாரியப்பன், மாரியப்பன், கணேசன், ஹால்நிசக், கார்த்திக், வேல்முருகன், கண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை , மாவீரன் பகத்சிங் ரத்த தானகழகம் , காமராஜர் ரத்ததான கழகம் சார்பாக ராஜேந்திரன் காளிதாஸ், ராசுபாண்டியன், அருண்பாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர்.
கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர், பாரதிய ஜனதா கட்சியுடன் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை வகித்தார்.நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகி செண்பகராஜ் தலைமையில் சுமார் 50 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, நகர தலைவர் சீனிவாசன், நகர […]
கோவில்பட்டி தெற்கு பஜாரில் உள்ள ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடக்கும்.முகாமை புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தொடக்கி வைக்கிறார்.முகாமில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதிருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, விழிலென்ஸ் , உணவு, […]
கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் இந்த மணிமண்டபம் உருவாகி வருகிறது.கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது, ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில் அரசு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன் இன்று கோவில்பட்டி வந்தார். அவர் […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.கணபதி பூஜையுடன் தொடங்கி விநாயகர், முருகன் சுவாமி அம்பாள், சப்த கன்னி கால பைரவர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங் சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாரதணை நடைபெற்றது பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். கோவில்தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன்,நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் […]
கோவில்பட்டி அருகே கயத்தாறு வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற கோடாங்கி மாரி (வயது 52). விவசாயியான இவர் தென்னக மானாவாரி விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளராகவும், ம.தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளராகவும் இருந்தார்.இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று வழக்கம்போல் மாரியப்பன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் மாரியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். […]
கோவில்பட்டி என்.கே.மகாலில் மகிழ்வோர் மன்றம் சார்பில் வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கான நகைச்சுவை சொல்லும் போட்டி நடைபெறுகீறது.போட்டிகள் 3 பிரிவுகளாக அதாவது எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள், 1 முதல் 5-ம வகுப்பு வரை, 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்த்தப்படுகிறது.போட்டிக்கான விதிமுறைகள்:
கோவில்பட்டி அருகே கழுகுமலை- சங்கரன்கோவில் மெயின் ரோடு குட்டிபேட்டை எட்டுவீட்டு லைன் பகுதியை சேர்ந்தவர் உமாமகேசுவரன் (வயது 46). கழுகுமலை தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கனகராஜ் (38). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் மது குடித்து விட்டு, கழுகுமலை குட்டிபேட்டை டாஸ்மாக் பார் அருகில் போதையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.அப்போது கனகராஜின் கழுத்தில் உமாமகேசுவரன் கடித்ததாக தெரிகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 […]
கோவில்பட்டி இனாம்மணியாச்சி மீனாட்சி நகர் 6-வது தெருவில் குடியிருப்பவர் ராஜாராம் மோகன் ராய் (வயது 63). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலையில் திரும்பினார்.வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அறை கதவுகள், பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 3 பவுன் தங்க […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தேன்ராஜா (வயது 50). இவர் அரசு உதவி பெறும் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக ஒரு கார் பயன்படுத்தி வருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு 8.57 மணிக்கு அவரது செல்போனுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளதஅதில், இவருடைய கார் எண் பதிவிட்டு ஹெல்மெட் அணியவில்லை எனவும், அதற்காக ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாகவும் வந்துள்ளது. மேலும் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







