பெண்ணின் பிரசவத்துக்கு ரத்த தானம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட இது குறித்து தகவல் கிடைத்ததும் மனித நேயத்துடன் வேல்சாமி, கமல், மாரியப்பன், மாரியப்பன், கணேசன், ஹால்நிசக், கார்த்திக், வேல்முருகன், கண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை , மாவீரன் பகத்சிங் ரத்த தானகழகம் , காமராஜர் ரத்ததான கழகம் சார்பாக ராஜேந்திரன் காளிதாஸ், ராசுபாண்டியன், அருண்பாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர்.
