• June 8, 2025

மாணவர்களுக்கு நகைச்சுவை போட்டி; கோவில்பட்டியில் 12 ந்தேதி நடக்கிறது

 மாணவர்களுக்கு நகைச்சுவை போட்டி; கோவில்பட்டியில் 12 ந்தேதி நடக்கிறது

கோவில்பட்டி என்.கே.மகாலில் மகிழ்வோர் மன்றம் சார்பில் வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கான நகைச்சுவை சொல்லும் போட்டி நடைபெறுகீறது.
போட்டிகள் 3 பிரிவுகளாக அதாவது எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள், 1 முதல் 5-ம வகுப்பு வரை, 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்த்தப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள்:

  • அரசியல், ஆன்மிகம் மற்றும் முகம் சுழிக்க வைக்கும் நகைசுவைகள் சொல்லகூடாது.
  • கடி ஜோக்ஸ் சொல்லக்கூடாது.
  • சொல்லும் விதம், உடல் பாவனை, வார்த்தைகளில் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • நடுவர்கள்தீர்ப்பே இறுதியானது.
  • ஜோக்குகளும் சொல்லவேண்டும்.
  • போட்டிக்கு வரும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்/ முதல்வர் கையொப்பம் பெற்ற கடிதத்துடன் வருகை தரவேண்டும்.
    போட்டிகளில் வெற்றி பெறும் ,முதல் மூன்று பெறுவோர் மற்றும் பங்களிப்போர் அனைவருக்கும் சான்றிதல் வழங்கப்படும்.
    மேற்கண்ட தகவல்களை மகிழ்வோர் மன்ற இயக்குனர்கள் மற்றும் காப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்,
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *