தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டர்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து, 66 ஆயிரத்து, 727 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 66 ஆயிரத்து 811 பேரும் உள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்ப மனுக்களை கொடுத்திருந்தனர். இவர்களில் ஆண்கள் […]
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- மக்கள் மனதில் மறையாத,நீக்கமற நிறைந்திருக்கின்ற இன்னும் சொல்லப்போனால் இந்த உலகம் உள்ள அளவு,உலகம் இருக்கின்றவரை ஜெயலலிதாவின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரின் திட்டங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் நினைத்துக்கொண்டே இருக்கின்ற வகையில் மிகப்பெரிய தலைவராக,மிகப்பெரிய அளவுக்குத் தமிழகத்தை வழிநடத்தியவராக,முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு வருகிற 5 ம் தேதி அவரின் நினைவுநாள்.அந்த நினைவுநாளில் கழக தொண்டர்கள் நம்முடைய கழகத்தின் […]
ஒரு வீட்டின் முன்பு ஊர்ந்து சென்ற பாம்பை பார்த்து பயந்துபோன பெண் அதை விரட்டுவதற்காக செருப்பை வீசுகிறார். அதை இரைஎன நினைத்து அந்த பாம்பு செருப்பை கவ்வி செல்கிறது.இதுபற்றி, இந்திய வன துறை அதிகாரியாக உள்ள பர்வீன் கஸ்வான் வெளியிட்டு உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாம்பை விரட்ட பெண் செருப்பை வீசியதும், டக்கென்று பாம்பு அதனை வாயில் கவ்வி கொள்கிறது. இரையென நினைத்து சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்ற பாம்பை உடன் […]
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.இன்று காலை மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டமும் ஓரளவு இருந்தது.அருவியில் ஆனந்தமாக குளித்து கொண்டிருத்தனர்.அப்போது அருவியின் மேல்புறத்தில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு கீழே விழுத்தது..தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் […]
“பேனர் வைத்ததில் ஊழல்: ஆதாரம் என்னிடம் இருக்கிறது”-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-நம்ம ஊரு சூப்பர்’ இயக்க விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை ஆதராத்துடன் என்னிடம் உள்ளது. தஞ்சாவூரில் 1 விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி ரூ.603 சேர்த்து மொத்தம் ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. […]
தி.மு.க .மாணவர் அணி நிர்வாகிகள் அறிவிக்கபட்டு உள்ளனர். கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன் விவரம் வருமாறு:-மாணவர் அணி தலைவர்- ராஜீவ்காந்திமாணவர் அணி செயலாளர் – சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏமாணவர் அணி இணை செயலாளர்கள்- பூவை சி,ஜெரால்டு, எஸ்,மோகன்மாணவர் அணி துணை செயலாளர்கள்- மன்னை தா.சோழராஜன் , ரா.தமிழரசன்,அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி
கடந்த நவ. 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி நேற்று அறிவித்தார்.இந்நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை முறையற்றதாக இல்லை என்பதாலும் இயற்கை நீதியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாலும் ரூபி மனோகரனின் நீக்கத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் […]
நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார்.மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார். நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் […]
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக கருதப்படும் பழனி தண்டாயுதபாணி கோவில் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் மட்டுமின்றி ரோப்கார் மற்றும் இழுவை ரெயில் வசதியும் உள்ளன,இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் எண்ணிகையும் அதிகம் இருக்கும். தமிழக அரசின் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கோவில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது,எண்ணிக்கை முடிவில் உண்டியல் காணிக்கை2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 925 ரூபாய் இருந்தது. மேலும் […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, ‘பி.எஸ்.எல்.வி.சி-54’ என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட் ‘ஓசன்சாட்03’ என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்லும்.இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நாளை (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ‘கவுண்ட் டவுன்’ என்று அழைக்கப்படுகிற இறங்குவரிசை ஏற்பாடுகள், 25-ந்தேதி (இன்று) தொடங்க வாய்ப்பு […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
