தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ள கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி இதுவரை திமுக வெல்லாத தொகுதி ஆக இருந்தது. திமுக கூட்டணிகள் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஆர்சிஎஸ் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டார். கோவில்பட்டி நகராட்சி தலைவராகவும், நகர திமுக செயலாளர் ஆகவும் இருக்கும் கா கருணாநிதி களம் கண்டார். தொடர்ந்து மூன்று முறை கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் […]
சிறப்பான ஆளும்கட்சியாக செயல்பட்ட தி.மு.க. , இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்-மு. க.
சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியதாவது:- கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா இன்று ( மே 4 ) கொடியேற்றத்துடன் தொடங்கியது, காலை 6 மணிக்கு நாடார் உறவின்முறைச் சங்கத்தலைவர் ஆர். எஸ். ரமேஷ் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மண்டகப்படியாளர்கள், பொதுமக்கள், பெரியோர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடைசூழ மங்களப்பொருட்களுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக வருகை தந்தனர்,. அதை தொடர்ந்து கொடியேற்று […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொகுதிகளில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீநாத், இத்தொகுதியில் திமுகவின் வலுவான வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவனை சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நடிகர் ஸ்ரீநாத், விஜய்யின் திரைப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறார். விஜய்யுடன் கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்தே நடிகர் சஞ்சீவ் […]
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் , தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்த வேட்பாளர்கள் 21 போட்டியிட்டனர். இதில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற கடம்பூர் ராஜு அதிமுக சார்பில் களம் கண்டார். திமுக சார்பில் நகராட்சி தலைவர் கருணாநிதி, தவெக சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வக்கீல் பாண்டி போட்டியிட்டனர், வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு சுற்றுகளில் தவெக வேட்பாளர் முன்னிலை வகித்தார், மூன்றாவது சுற்றில் திமுக வேட்பாளர் கருணாநிதி முன்னிலை பெற்றார் . முதல் […]
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டின் […]
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி த.வெ.க. – 102 அ.தி.மு.க. – 82 தி.மு.க. – 50 நா.த.க. – 0
கோயம்புத்தூரில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட அணி முதல் போட்டியில் ஈரோடு மாவட்ட அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது லீக் போட்டியில் திருச்சி மாவட்ட அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியை 8-0 என்ற கோல் […]
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அம்மா 86வது அவதார பெருமங்கள விழா கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றது. மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கல்வி வளம் சிறக்கவும்,பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படாதவன்னம் அருள்புரிய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். சக்தி கொடியை மன்ற […]







