கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர் டாக்டர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்தார். பல துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் வாணிபம், அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் கல்வி பயின்ற […]
சிவங்ககை மாவட்டம் மானாமதுரை தேவர் சிலையில் அருகே மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பிரசாரம் செய்தார், தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி; பேசுகையில் கூறியதாவது:- நம்முடைய முதலமைச்சரும், திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்து, உங்கள் கைகளில் இரண்டாவது முறையாக முறையாக மானாமதுரை தொகுதியில் வெற்றி வேட்பாளராக தமிழரசியை ஒப்படைத்துள்ளார். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி மற்றும் குன்னம் ஆகிய 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வ.கவுதமன் அறிவித்துள்ளார். திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தலைமையிலான தமிழ்ப் பேரரசு கட்சி, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. \ இதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர் செ. சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குன்னம் (பெரம்பலூர்) தொகுதியில் வழக்கறிஞர் த. அன்புத்தமிழன் போட்டியிடுகிறார். மொழி, நிலம் மற்றும் தமிழர் […]
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் அதிகபட்ச தண்டனையான ‘மரண தண்டனை’ வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வலியுருத்த்ட்பபட்டுள்ளது, கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட […]
திருச்சி கிழக்கு தொகுதில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று பிரசாரம்செய்தார், பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு எம்.ஜி.ஆ.ர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார்.திறந்த வேனில் இருந்தபடியே விஜய் பேசியதாவது:- சிலிண்டர் பிரச்சனையால், டீ கடை, உணவகம் மூடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசு தான் முழு காரணம். ஸ்டாலின் சாருக்கு ஏதாவது பிரச்னை என்றால் டெல்லிக்கு பறந்து சென்று விடுவார். சிலிண்டர் பிரச்னையை தீர்க்க ஸ்டாலின் சார் டெல்லிக்கு போய் வலியுறுத்தலாமே?.. நாங்கள் […]
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய .. தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். … […]
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு சாகும் வரை சிறை தண்டனை; தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு
கடந்த 2023ம் ஆண்டு தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுவன் ஆகியோரை துன்புறுத்தி பாலியல் தாக்குதல் நடத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னதம்பி என்ற லம்பா (34/26) என்பவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை காவல்துறையினர் விசாரணை விசாரித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ […]
கோவில்பட்டி ஸ்ரீமகா புவனகாந்தாரி அம்மன் கோவில் 60 ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 24ம் தேதி கால் நாட்டு விழா கொடியேற்இத்துடன் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. நேற்று 9ம் நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரவிப்பாண்டியன் ,தலைவர் ஏமராஜ்.செயலாளர் மகேந்திரன்,பொருளாளர் காந்தாரிமுத்து மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். தினமும் இரவு கும்மி பாட்டு […]
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.கூறியதாவது :- தூத்துக்குடியைப் பொறுத்தவரை, கீதா ஜீவன் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் என்று என்னால் சொல்ல முடியும். காரணம், தொடர்ந்து மக்கள் பணியை செய்து வரும் ஒருவர்; தொகுதி மக்களுடன் பரிச்சயம் உடையவர். திராவிட முன்னேற்றக் […]
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனீஸ்வரன் தலைமை தாங்கி , வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்தார். கோவில்பட்டி நகர (கிழக்கு) நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கட்சி நிர்வாகி வீரபாண்டிய மகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் சிறப்புரையாற்றினார் வேட்பாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகம் […]







