பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பொங்கல்திருநாளைக்கொண்டாடுவதற்காகலட்சக்கணக்கானமக்கள்சென்னையிலிருந்துசொந்தஊர்களுக்குசெல்லத்திட்டமிட்டிருக்கும்நிலையில், இதைப்பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்கு ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் […]
மராட்டியத்தில் வரும் 15 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வெள்ளிக்கிழமை அங்கு பிரசாரம் செய்தார். மேற்கொண்டார். அப்போது, மும்பை மாநகரம் மராட்டியத்திற்கு சொந்தமானது அல்ல என்றும் அது சர்வதேச நகரம் என்றும் பேசி இருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனா, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை […]
கோவில்பட்டி கோ வெங்கட சுவாமி நாயுடு கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை சார்பாக “தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள்” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி இயக்குனர்.மகேஷ் குமார் தலைமை தாங்கினார், IQAC ஒருங்கிணைப்பாளர் திரு.R.வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கணினி பயன்பாட்டுத் துறையின் இளங்கலை இரண்டாமாண்டு மாணவி பூஜா வரவேற்று பேசினார்.. மூன்றாமாண்டு மாணவி ஸ்ரீநிவேதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். இக்கருத்தரங்கில் அசென்சர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், திட்ட இணை மேலாளர், […]
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், கருப்பூர், அயன்வடமலாபுரம், வேடப்பட்டி, குளத்தூர், பெரிய சாமிபுரம், பனையடிப்பட்டி ஆகிய கிராமங்களில் லட்சக்க ணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம் வரையாகும். நுங்கு அதன்பின் பழமாகிறது. உதிர்ந்த பனம்பழ பனை விதைகளை நிலத்திற்கடியில் […]
தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட 443 மையங்களிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட 957 மையங்களிலும் சமூகத் தணிக்கை வழி நடத்தும் குழுவினரால் சமூகத் தணிக்கை 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்ட 330 மையங்களிலும்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட 164 மையங்களிலும் சமூக தணிக்கை கடந்த 5ம் தேதி தொடங்கி ஜனவரி 9ம் தேதி நிறைவடைந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக முதலமைச்சரின் […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் முடுக்கலான்குளம் ஊராட்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்துகொண்டு சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். நிகழச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி,அன்புராஜ்,ஜெ பேரவை சாமிராஜ், அதிமுக கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கால்வாய் ஊராட்சியில் ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடையின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடையின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கப் பரிசு, மற்றும் பொங்கல் தொகுப்பு, இலவச வேட்டி மற்றும் […]
தென் மாவட்டங்களில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டபுரம் ஆட்டு சந்தை பிரசித்தி பெற்றதாகும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கூடும் இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்,., இதே போல் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வரும் வியாபாரிகள் ஆடுகளை ஏலத்தில் எடுத்து செல்வார்கள். வாரந்தோறும் 2கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் இருக்கும். பண்டிகை நாட்களில் இந்த தொகை உயரும், அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் […]
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று கூறியிருந்தார். ஆனால், புலி படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடி பெற்றதை, வருமான வரிக்கணக்கில் காட்டாமல் நடிகர் விஜய் மறைத்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து வருமான […]
சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்; பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவியுடன் கலந்து கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;-“பொங்கல் விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனக்கு எனர்ஜி கிடைக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்களே அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள். இன்று பாஜகவில் இருக்கிறவர்கள் கூட, திமுகவினரை போல யாராலும் வேலை செய்ய முடியாது என கூறுகிறார்கள். 50 சதவீத […]







