கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜேசிஐ (ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ) அமைப்பின் 21 வது ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனுஜ் மோன் செல்வன் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு பதவி ஏற்பு விழா நடைபெற்றது, மார்த்தாண்டம் ஆட்டூர் சி.எஸ்.ஐ.கம்யூனிட்டி ஹால் மண்டபத்தில் விழா நடந்தது. புதிய தலைவர் அனுஜ் மோன் செல்வனுக்கு முந்தைய ஆண்டின் தலைவராக இருந்த அனுசியாஜான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் அடையாளமாக `காலர் ‘மற்றும் `கேவல் ‘ஆகியவற்றை வழங்கினார்.முன்னதாக […]
தி.மு.க.வை நம்பாதீங்க…. நம்பவைத்து ஏமாற்றுவார்கள்; புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் பேச்சு
தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில், தமிழகம் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வாகனத்தில் நின்றபடி […]
கோவில்பட்டி தொட்டிலோவன்பட்டியில் இருந்து நாலாட்டின்புதூர் வரை சர்வீஸ் சாலையின் இருபுறமும் விளக்குகள் அமைக்க
தமிழ்நாடு கம்மா நாயுடு மகா ஜன சங்கத்தின் மாநில துணை செயலாளர் டி.வெங்கடேஷ் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்த மனுவில் கூறி இருந்ததாவது:- மதுரை – திருநெல்வேலி தேசிய நான்குவழிச்சாலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் இருந்து கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் வரை 4 மேம்பாலங்கள் உள்ளன. தோட்டிலோவன்பட்டியில் இருந்து நாலாட்டின் புதூர் வரை அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அணுகுசாலையின் இரு மார்க்கங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் […]
தமிழகத்தில் தனியார் வசமிருந்த மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு செய்து அதனடிப்படையில் கடந்த 2004ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில வாணிபக் கழகம் மூலம் கடந்த 21 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடைகளை அரசே நடத்திவருகிறது.இதன் மூலம் அரசுக்கு நிதி வருவாய் பல ஆயிரம் கோடி ரூபாய் பெருகியது. டாஸ்மாக் கடைகளில் மதுபானக் கூடங்கள் உள்ளன. இக்கூடங்களில் மது அருந்துவோருக்கு நொறுக்கு தீனிகள் விற்பனை செய்யப்படுகிறது. மதுக்கூடங்கள் இல்லாத கடைகளில் மதுப் பிரியர்கள் மதுபாட்டில்கள் வெளியில் வாங்கிச் […]
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் அருணாசலம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் .ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு, பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 327 […]
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி தீர்ப்புக்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்:
மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வருவதற்காக, நேற்று மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலைய வளாகத்தில் அவர் நடந்து வந்தபோது, தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டு வழியனுப்பினர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். […]
மாநில அரசின் நெடுஞ்சாலை துறையில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட இதர சாலை, ஊரக வளர்ச்சி துறையில் முதல்வரின் கிராம சாலைகள், வட்டார ஊராட்சி சாலை, பிரதம மந்திரி கிராம சாலை, மற்றும் மத்திய தேசிய நெடுஞ்சாலை என பல்வேறு வகையான சாலைகள் உள்ளன. இச்சாலைகள் மத்திய மாநில அரசுகளின் நிதியில் இருந்து பராமரிப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்கின்றனர். கடந்த காலங்களில் புதிய தார்ச்சாலைகள் ரோடு ரோலர் இயந்திரம் மூலம அமைக்கப்பட்டது. இதனால் சாலைகள் சமதளமாக இல்லாமல் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் .7-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர், கடந்த 3 மாதங்களாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ராஜகுரு, திருப்பதிராஜா, சண்முகராஜ், ரவீந்திரன், நிருத்திய லட்சுமி ஆகியோர் அறநிலையத்துறையினரால் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழுத்தலைவர் பதவிக்கான தேர்தல் மற்றும் பதவி ஏற்பு விழா கோவில் அலுவலகத்தில் இன்று […]
தென் மாவட்ட அளவிலான அழகு கலை, தையல், ஆரிஒர்க் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி ராஜ் மஹாலில் அழகு கலை, தையல், ஆரிஒர்க் , மெஹந்தி உள்ளிட்ட போட்டிகளும் பள்ளி மாணவர் மாணவிகளுக்கான யோகா, பரதம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு […]
லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மற்றும் பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய தென் மாநில அளவிலான லத்தி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி, கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடந்தன. இப்போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார், தொழிலதிப பவுன் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். மகாராஷ்டிரா,பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் பொதுச்செயலர் ஜாம்பாஜி, பாண்டிச்சேரி பாரத் லத்தி […]







