தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள பிச்சைதலைவன்பட்டி அப்பனேரி, வடக்குபட்டி, நக்கலமுத்தன்பட்டி, ,பிள்ளையார்நத்தம், அய்யநேரி, ஜமீன்தேவர்குளம், சிதம்பரம்பட்டி, புளியங்குளம், இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், முக்கூட்டுமலை ஆகிய 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும் ஊரக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது. தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்டத்துடன் இருந்தது. தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊரக […]
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் .கே.என். நேரு, இ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,. கே.ஆர். பெரியகருப்பன்,. பி. கீதா ஜீவன்,.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,.பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்,. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, கனிமொழி, நவாஸ்களி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், காதர்பாட்சா முத்துராமலிங்கம்,. செ. […]
முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாகும். இந்த வசதி ‘4ஜி’ அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை […]
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 உயர் பதவிகளுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் ஏறக்குறைய ரூ 888 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் பணி நியமனங்கள்; கூட்டுறவுத் துறை, சத்துணவுத் துறை, கால்நடைத் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-“எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய […]
தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தகவல்
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் சின்னம் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பின்பு அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கரூர் […]
போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வு; தூத்துக்குடியில் 31-ந் தேதி
தூத்துக்குடி.கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் போலீஸ் கான்ஸ்டபிள் ( TNUSRB PC -2025) தேர்வுக்கு மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி (Offline) மாதிரி தேர்வு வருகிற வெள்ளிக்கிழமை 31.10.2025 காலை 10.மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question Paper and OMR Sheet வழங்கப்படும். தேர்வு […]
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மனைவி சேசம்மாள் (வயது 75). இவர் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து கொல்லங்கோடு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சேசம்மாள் கூட்டத்தின் நடுவே நின்று கொண்டிருந்தார். அந்த பஸ் வில்லுக்குறி பாலம் அருகே சென்றபோது, […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல தலைவர் ஆர்.செல்வராஜ் கையெழுத்திட்ட மனுக்கள் நேற்று இரவு கோவில்பட்டி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவை அவினாசி சாலையில் கட்டப்பட்டுள்ள 10.1கி.மீ உயர்மட்ட மேம்பாலத்திற்கு தமிழ்நாடு மற்றும் கோவை கம்மவார் நாயுடு சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று தென்னகத்தின் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டியது. சமுதாய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கம்மவார் நாயுடு சமுதாய மக்களை ஒட்டுமொத்தமாக மகிழ்வித்த […]
கோவில்பட்டியில் கருணாநிதி முழுஉருவ சிலையுடன் திமுக கட்சி அலுவலகம்; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் 3 சென்ட் நிலத்தில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் நகர திமுக அலுவலகம்(கலைஞர் அறிவகம்) புதிதாக கட்டப்பட்டுள்ளது. முன் பகுதியில் கருணாநிதியின் முழுஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி சிலையை மு,க.ஸ்டாலின் நேற்று இரவு திறந்துவைத்தார். .இதையொட்டி கோவில்பட்டி நகரம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. முதலமைச்சர் இரவு நேரத்தில் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததால், கட்சி அலுவலகம் அமைந்துள்ள இளையரசனேந்தல் சாலை முழுவதும் இரவை […]







