பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை டிசம்பர் இறுதிவரை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பருத்தி விவசாயிகளை பாதுகாப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட பருத்தி விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பருத்தி சாகுபடிக்காக விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பயணியர் விடுதி […]
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை, ஆறுமுகமங்கலம் கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத், மாநில செயலா் சண்முகம் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா். பின்னா், பிருந்தா காரத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: -‘ கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிற்கே அவமானம். இது, ஜாதி சாா்ந்த விஷயங்களில் இந்தியாவின் தற்போதைய உண்மையான நிலையைக் காட்டுகிறது. திமுக அரசு கவின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். இழப்பீடு மட்டும் ஆணவக் […]
நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் புதிய பொறுப்பாளர் நியமனம் செய்ய கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது 13.9.2025 சனிக்கிழமை அன்று கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள லட்சுமி மஹாலில் காலை 10 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலின் பேரில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நெல்லை சிவக்குமார் , மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் தூத்துக்குடி ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெறுகிறது, இந்த கூட்டத்திற்கு அனைத்து கிளை […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியார் நினைவு தினம் எட்டையாபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் கடைபிடிக்கப்பட்டது. தமிழ் பாப்திஸ்து பள்ளி, மாரியப்பன் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் பாரதியார் வேடம் அணிந்துவந்து இருந்தனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும்,குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும்,பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சரியான உணவு பழக்கங்களை மேற்கொண்டு,புற்றுநோயை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.சுற்றுச்சூழலை […]
முதலமைச்சர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டி தூத்துக்குடி மாவட்ட அளவில் தென்காசி விளையாட்டு அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 8 தேதி நடைபெற்றது இதில் கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாணவர் எஸ் .கருப்பசாமி 79 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் மாணவர் டி. மகேந்திரன் 88 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி […]
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் அடிக்கடி நிகழும் விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த தங்கமாரியப்பன், முத்துராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாரியப்பன் உள்ளிட்டோர் நெடுஞ்சாலைத் துறை அலுவலக கண்காணிப்பாளர் மரிய ஜேம்ஸ் ராஜிடம் அளித்த மனுவில் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் ச.சங்கர் கணேஷ் வரவேற்று பேசினார்.. முதல்வரும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவருமான மூ.சுப்புலெட்சுமி தலைமையுரை ஆற்றினார். துணைத் தலைவர் ஆர்.கருப்பசாமி, கூடுதல் துணைத் தலைவர் வி.இராமசுப்ரமணியன், இணைச் செயலாளர் திபொ.பொன்ஸ்ரீராம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு. வி.எஸ்.பாபு, ப.பாலசுப்பிரமணியன் மற்றும் திரு.ஆர்.சுனையரசன் ஆகியோர் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்கள். முன்னாள் மாணவர் சங்கத்தின் வரவு செலவு […]
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி அளவிலான மகளிர் கபடி போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இதே போல் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் கபடி போட்டி கோவில்பட்டி செவன்த்டே மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. அப்போட்டியில் கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை […]
இந்திய விடுதலை போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறைசென்றவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவருமான, சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனார் 68வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட […]
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000-க்கும் அதிகமான பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சேர்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என உறுதி ஏற்கிறோம்!நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற […]







