தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணையம் கோப்பைக்கான ஜூனியர் ஆண்கள் மாநில அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நடந்து வருகிறது. ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் இப்போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு ஆக்கி மைதானங்களில் நடந்து வருகிறது. இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாள் ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அணி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது; காலையில் நடந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணி […]
பாமக நிறுவனர் ராமதாஸ் , தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- சென்னையில் இருந்து பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில்தான் செயல்படுகிறது. சென்னையிலோ வேறு பகுதியிலோ தலைமை அலுவலகம் வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது. பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் சிறப்பு பொதுக் குழுவின்படி பாமகவின் செயல் […]
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். முதல்வர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முனைவர் ஆனந்த் கலந்துகொண்டு, Franchise vs ஸ்டார்டிப் என்ற தலைப்பில் மாணவர்களுக்காக வழிகாட்டும் உரை நிகழ்த்தினார். தொழில்முனைவோருக்கான புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக, உரையுடன் கூடிய கலந்துரையாடலும் நடைபெற்றது. மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கும் விதமாக, விருந்தினர் பரிசுகளையும் வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, தொழில் முனைவோர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், […]
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடி வீரமரணம் அடைந்த போராளிகளின் நினைவு நாளையொட்டி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா மாநில அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் செயலாளர் போத்திராஜ் அமைப்புச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் வர்த்தக அணி செயலாளர் கண்ணதாசன் பொருளாளர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து […]
போராட்டத்தில் உயிர்இழந்த தியாகிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் நினைவுத்தூண்; மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம்
ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் தியாகம் செய்த 17 தியாகிகளுக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாகஅதன் நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தினர் தாமிரபரணி ஆற்றில் இறங்கிபோராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் நினைவுத்தூண் எழுப்ப வேண்டும் என்றும், தமிழக அரசு அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை […]
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர், திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த […]
கோவில்பட்டி வட்டார அளவிலான கபடி மற்றும் கேரம் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர் .அதாவது 14 வயதுக்கு உட்பட்ட கபடி மகளிர் போட்டியில் – முதலிடம், 17 வயதுக்கு உட்பட்ட கபடி மகளிர் போட்டியில் முதலிடம், 14 வயதுக்கு உட்பட்ட கேரம் ஒற்றையர் போட்டியில் முதலிடம் 14 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் கேரம் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர், போட்டிகளில் வெற்றி […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் “லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் வெ.தேவிகா வரவேற்று பேசினார். கணிதவியல் துறைத்தலைவரும் இணைப்பேராசிரியருமான அ.பாண்டியராணி தலைமை தாங்கி பேசினார். வேதியியல் துறைத் தலைவரும் இணை பேராசிரியருமான பா.உமாதேவி வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில் “லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பின்” நோக்கங்கள் குறித்து ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், இரா.சரவண செல்வக்குமார் […]
தமிழ்நாடு அரசு வழங்கும் மானியங்களை தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கினை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு. இவற்றின் வளர்ச்சிக்காகவும் மானியங்களை வழங்கி வருகிறது. மேம்பாட்டுக்காகவும் பல்வேறு அனைத்து குறு உற்பத்தித் தொழில் நிறுவனங்கள். பின்தங்கிய வட்டாரங்கள் என அறிவிக்கை […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டியில் இன்று தொடங்கியது.35 மாவட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது, இப்போட்டியின் தொடக்க விழாவில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர் எஸ் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் போட்டியான திருப்பூர்- ராணிப்பேட்டை மாவட்ட அணிகளுக்கு இடையேயான போட்டியை […]







