மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது;- என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் மற்றும் கடைசி அறுபடை வீடுகளும் மதுரையில் தான் உள்ளது. மதுரை என்பது மீனாட்சியம்மன் பட்டினம். மீனாட்சியம்மன் தாய் பார்வதியின் அம்சம். எனவே, முருகனின் தாயாரும் மதுரையில் தான் உள்ளார். முருகனின் […]
மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெற்றது. பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை,இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்,அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.பி., […]
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் இளம்பகவத்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம் ஜுலை 7-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர் […]
சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலர் ராகவன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லூரி துணை சேர்மன் பிருந்தா ராகவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர் விஜயகுமார் மற்றும் தங்கமாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்
ம.தி.மு.க.,வின் 31வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று(ஜூன் 22) நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளார் துரை வைகோ, ம.தி.மு.க., அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். வைகோ, துரை வைகோ ஆகியோருக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது கூட்டத்துக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு *தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற வகையில், வரும் சட்டசபை தேர்தலில் […]
தூத்துக்குடியில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியூசி) தலைமையகத்தில் மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமையில் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேசிய அமைப்புச் செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். துறைமுக சங்கத்திலிருந்து தலைவர் கருப்பசாமி, மைக்கேல், சங்கர், சிவராஜ், ஸ்டீபன், குட்டிராஜ், சேர்மதுரை, சேகர், பால்ராஜ், சண்முகையா முருகேசன், உப்பள சங்கம் செயலாளர் ஸ்டாலின், கண்ணன் சாமுவேல், குட்டி, பண்டாரம், ரோசிட்டா, இந்திய உணவுக் கழக சங்கம் வீரையோ, காசி, பாண்டி, முருகன், பெரியசாமி, ரமேஷ், பாஸ்கர், […]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹே புல்ட் என்ற அமைப்பு உலக அளவில் மக்களைஒன்றிணைத்து 169 நாடுகளில் இருந்து கலந்து கொண்டு யோகாவில் உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரு உலகம் ஒரு உடல் என்ற அரசின் அறிவிப்புக்கு ஏற்ப இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் கோவில்பட்டி என் எஸ் எஸ் திட்ட முன்னாள் அலுவலர் ரெ. சுப்பா ராஜூ உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். தற்போது யோகாஉலக சாதனை […]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்று யோகா செய்தனர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் வகையில், பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி கலந்து கொண்டு, யோகாவின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார். யோகா என்பது ஒரு உடல் பயிற்சி மட்டும் அல்ல; அது மன […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.கல்லூரி செயலாளார் கண்ணன்,சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் தங்கமுத்து நாடார், துணைத் தலைவர் ரவீந்திரநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டி இளங்கலை பிரிவில் […]
கோவில்பட்டியில் பழுதான செல்போன் விற்ற கடைக்காரர் ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி
கோவில்பட்டியைச் சேர்ந்த கீதா என்பவர் ஒரு மொபைல் கடையில் ரூபாய் 3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மொபைல் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார். இது சிறிய பிரச்சினை தான். உடனடியாக சரி செய்து தருகிறோம் என்று சொல்லி சரி செய்து கொடுத்து விட்டார்கள். ஆனால் மீண்டும் செல்போன் சரியாக வேலை செய்யாததால் கடைக்காரரை கீதா அணுகியுள்ளார். மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான கீதா […]







