தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை. முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மே 7-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 10-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியி்ட்டுள்ள அறிவிப்பில் குடியிருப்பதாவது:- “தூத்துக்குடி மாவட்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் 8.5.2026 மற்றும் 9.5.2026 அன்று ஸ்ரீவீரசக்க தேவி உற்சவ விழா நடைபெறவுள்ளது. மேற்படி நாளில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் […]
தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், தற்போது 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும் நிலையில், இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், தவெகவுக்கு ஆதரவுஅளிக்க வேண்டும் என்று அதிமுகவில் சிலர் கோரிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியானது. அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் திடீரென இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், […]
வணிகர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம்; கோவில்பட்டியில் நடந்த சுதேசி மாநாட்டில் தீர்மானம்
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 43-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு சுதேசி 2.0 லட்சிய மாநாடு கோவில்பட்டியில் நேற்று மாலை நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணை செயலாளர் சுபாஷ்ராஜா சுதேசி ஜோதியை தொடங்கி வைத்தார். மாநில துணை பொதுச் செயலாளர் வி.சி.கதிரவன், மாநில அமைப்பு இணைச் செயலாளர் வெள்ளத்துரை, வடக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் சமாதான புறாக்களை பறக்கவிட்டனர். மாநில மகளிரணி தலைவர் பாக்கியலட்சுமி சுதேசி ஜோதியை ஏற்றினார். மாநில […]
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தளமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது,. இந்த நிலையில் இன்று பொறுப்பு கவர்னரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்தார். மெஜாரிட்டியை நிரூபிக்க 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளார்,. இந்த நிலையில் 7 ஆம் தேதி நாளை காலை 11:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை […]
சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விஜய் கோரி இருக்கிறார். இந்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேக்கர் இன்று தமிழகம் வந்தார். அவரை தவெக தலைவர் விஜய், தன் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேருடன் சென்று சந்தித்தார். தங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பட்டியல், காங்கிரஸ் தந்த ஆதரவு கடிதம் ஆகியவற்றை வழங்கி, ஆட்சி அமைப்பதற்கான […]
மேற்கு வங்கத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பா.ஜனதா 207 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி கூறியதாவது:”நாங்கள் மக்களின் தீர்ப்பால் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டோம். எனவே, எனது ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் தோற்கவில்லை, வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 100 இடங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் […]
தேர்தலில் வெற்றி: கோவில்பட்டி தி.மு.க. வேட்பாளர் கருணாநிதிக்கு ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜு. இந்த முறை நடந்ததேர்தலில் களம் இறங்கிய கடம்பூர் ராஜுவுக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருந்தது. வழக்கமாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தான் இந்த தொகுதியில் நிருத்தபப்ட்டு வந்தனர். இந்த முறை அது மாறி திமுக வேட்பாளராக நகராட்சி தலைவராக இருக்கும் கருணாநிதி வேட்பாளராக அறிவிக்கபப்ட்டார், மேலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகபாலசுப்பிரமனியன் அறிவிக்கப்பட்டார், இதன் […]
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் சுமூக நிலையை எட்டவில்லை. இதனால் அவர்கள் இருவரும் தனித்தனியாக இந்த தேர்தலை சந்தித்தனர். அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார். டாக்டர் ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தார். அவர். அன்புமணியின் தரப்பு வேட்பாளர்கள் போட்டியிட்ட 18 தொகுதிகளிலும் தனது தரப்பு வேட்பாளர்களை களமிறக்கினார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி தொகுதியில் […]
தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதை தி.மு.க. வன்மையாகக் கண்டித்துள்ளது. நீண்டகாலக் கூட்டணியைத் தகர்த்து, மக்கள் தீர்ப்புக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுவதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியதாவது:- த.வெ.க-வுக்கு ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது. 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என நாங்கள் நம்பியிருந்த சூழலில், காங்கிரஸ் ஒரு நிலையற்ற கூட்டணிக் கட்சியாகத் […]







