பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மற்றும் தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 1. சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி (ரயில் எண்: 06151) : வரும் ஏப்ரல் 13, 2026 (திங்கட்கிழமை) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். 2. தூத்துக்குடி – சென்னை சென்ட்ரல் (ரயில் எண்: […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் சார்பில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 சதவீத வாக்குபதிவு செய்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் முறையாக வாக்குபதிவினை பதிவு செய்யும் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் மாண்புமிக்க ஜனநாயக மரபுகளையும்,சுதந்திரமான,நேர்மையான, அமைதியான, தேர்தல் முறையையும், எந்நாளும் போற்றி பாதுகாத்திடவும், எவ்வித அச்சமுமின்றி […]
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் களம் கண்டாலும், அவர்கள் இந்த பட்டியலுக்குள் கொண்டுவரப்படவில்லை. தலைவர்கள் மோதும் 27 வி.ஐ.பி. தொகுதிகள் விவரம் வருமாறு:- கொளத்தூர் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், […]
பிள்ளையார் வழிபாடு என்பது மிகவும் எளிமையானதாகும். பிள்ளையாருக்கு என்று பெரிதாக பூஜைகள் செய்யத் தேவையில்லை. கையில் கிடைத்த மஞ்சள், குங்குமம், மண், சாணம் என்று எதை வேண்டுமானாலும் பிடித்து வைத்து பிள்ளையாராக வழிபடலாம். அதை அவரும் மனதார ஏற்றுக்கொண்டு நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார். பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடும்போது எந்தப் பொருளைப் பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். *மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும், காரியசித்தியாகும். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மாவட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களிலும் வீட்டுத் தேவைக்கான சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. விநியோகத்தில் எவ்விதத் தாமதமோ அல்லது குறைபாடோ இல்லை. எனவே, பொதுமக்கள் அவசரகதியில் (Panic Booking) சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தேவையில்லை. […]
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரும் பாமக நிறுவனர் ராமதாசின் மனுவை 3 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 23-ந்தேதி உத்தரவிட்டது. அதன்படி, ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை சிவில் கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் […]
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:-மேற்கு ஆசிய நாடுகள் போர் நடப்பதனால் இதைக் காரணம் காட்டி இங்குள்ள தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு விலையை நாள்தோறும் உயர்த்தி இன்றைக்கு மூலப்பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலைக்குஉற்பத்தியாளர்கள் அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். ஏற்கனவே சிகரெட் லைட்டர் விற்பனையால் GST ரிட்டன் கிடைக்காத தால் மூலதனம் முடக்கம் ஏற்பட்டு தீப்பெட்டித்தொழில் மிகவும் சிரமத்தில் உள்ளது தற்சமயம் போர் பதற்றத்தினால் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக ஏற்றுமதி தீப்பெட்டிகள் ஏற்றுமதி […]
வரும் 10ம் தேதி முதல், சுங்கச்சாவடிகளில் பணப் பரிவர்த்தனைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நீக்க உள்ளதால், இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைப் பயணம் முழுமையாக டிஜிட்டல் மயமாக உள்ளது. இந்தப் புதிய விதிமுறையுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டண விலக்குகளையும் கடுமையாக்கி, பாஸ்டேக் ஆண்டுப் பயண அட்டையை (FASTag Annual Pass) பரவலாகப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதன் மூலம், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு டிஜிட்டல் நெடுஞ்சாலைப் பயணம் வேகமாகவும், தடையின்றியும் அமையும் என்று கூறப்படுகிறது…. நாடு […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ₹84 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா(ஈஸ்டர் திருநாள் ) கொண்டாடப்பட்டது. நேற்றுஇரவு 11மணி அளவில் திருப்பலி ஆரம்பமானது. இன்றைய வழிபாடானது திரு ஒளி வழிபாடு,இறைவார்த்தை வழிபாடு,நற்கருணை வழிபாடு என மூன்று விதமாக நடைபெற்றது. இரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து உயிர்த்தெழும் காட்சி உன்னதங்களிலே ஓசன்னா பாட்டுபாட மேளதாளங்கள் , வாணவேடிக்கைகள், முழங்க இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியும் தொடர்ந்து, திருப்பலியும் நடைபெற்றது . புனித சூசையப்பர் திருத்தல […]







