கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.. கல்லூரிப் பொருளாளர். கண்ணன் , கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அருண் குமார் ,. ராஜ்மோகன் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழ்த்துறை தலைவர் .நா. செல்வம்வரவேற்று பேசினார்.. முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை […]
செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; வீரபாண்டியன் வலியுறுத்தல்
கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு உரிய நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்., செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமென்றால் அது நிதியுடன் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு தமிழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடாது. கேரளாவில் நாங்கள் தோற்றுவிட்டது போல் பிம்பம் கட்டமைக்கின்றனர். கேரளாவில். நாங்கள் 49 சதவீதம்வாக்குகள் பெற்றோம். […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாயொட்டி கோவில்பட்டியில் மக்கள் சந்திப்பு நிதி வசூல் இயக்கம் நடந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாநில செயலாளர் வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அண்ணா பேருந்து நிலைய பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று, துண்டு பிரசுரங்களை மக்களிடம் நிதி வசூல் செய்தனர். நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கரும்பன், நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், தாலுகா செயலாளர் பாபு, நகரத் துணைச் செயலாளர்கள் […]
கோவில்பட்டி – பாண்டவர்மங்கலம் நம்பிக்கையின் கூடாரம் ஜெப வீடு சபையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கிறிஸ்மஸ் நற்செய்தி விழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். சபையின் ஸ்தாபகர் – சமாதானம் அம்மா , சபையின் போதகர் . சாமுவேல் , கோவில்பட்டி முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்வின் ராஜ்குமார் ,திருநெல்வேலி – யெகோவா நிசி அறக்கட்டளை ஸ்தாபகர் இம்மானுவேல் , மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன் ,மற்றும் பலர் கலந்து கொண்டு […]
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அதன்படி அவர் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்,. விமான நிலையத்தில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்,.பி., அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் முதலமைச்சரை வரவேற்றனர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு சென்றார்..அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் […]
தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் சமூகத் தணிக்கை குறித்த சமூக தணிக்கை வழி நடத்தும் குழுவினருக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்தது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 443 மையங்களிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் 957 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் […]
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, விவேகானந்த கேந்திரம், கிராம முன்னேற்ற திட்டக் காப்பகங்களில் படிக்கும் குழந்தைகளுக்காகவும் முதியோர்களுக்காகவும் ஒரு கை பிடி அரிசியாக சேகரித்து ஆண்டுதோறும் வழங்கி வருகின்றது. இந்த ஆண்டும் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் இணைந்து 300 கிலோ அரிசிப்பைகளை அக்காப்பகத்திற்கு வழங்கினார்கள்.. முனைவர் பாலா இறை வணக்கம் பாட, முதல்வர் மூ.சுப்புலெட்சுமி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி, இயற்பியல் துறைத்தலைவர் பெ.சித்ரலேகா, ரா.கவிதாமஞ்சு, அலுவலகக் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ பிரதிநிதிகள் […]
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.56.36 கோடி மதிப்பீட்டில், 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் நவீன அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. தாமிரபரணி (பொருநை) ஆற்றங்கரை நாகரிகத்தின் அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தி தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றை இந்த அருங்காட்சியகம் பறைசாற்றுகிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரிய […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்பட்டியல் வெளியீடு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவxட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் – ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார். அதன்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 197947 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 236461 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 222631 வாக்காளர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 207054 வாக்காளர்கள், ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 232536 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 231529 வாக்காளர்கள் என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர் . […]
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-திமுக ஸ்டாலின் அரசு, 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356-ஐ நிறைவேற்றக்கோரியும், அதிமுக அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய திமுக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக […]







