கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் 6-ம் ஆண்டு புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. ஏப்ரல் 10 -ந்தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப், ஜே.சி.ஐ. இணைந்து நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் தமிழ் இலக்கியம், போட்டி தேர்வு நூல்கள், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு,அறிவியல், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு. […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது/. இந்த தொகுதிக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் பொதுசெயலாளர் வைகொவ்ன் மகனுமான துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கபட்டு மனுதாக்கல் செய்ததுடன் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க எண்டும் ஏறனு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளில் […]
மாலை நேரம்..வினோத்..அந்த 8-ம் நம்பர் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான்… வீடு வாடகைக்கு விடப்படும்..தொடர்புக்கு அலைபேசி எண்..குறிப்பிடப்பட்டிருந்தது.வினோத் அந்த எண்களை தனது செல் போனில் ஏற்றினான்.பின்னர் அந்த எண்ணுக்கு அவன் தொடர்பு கொள்ள முயன்றான். பிசியாக இருந்தது. சிறிது நேரம் கழித்துப் பேசலாம் என்று நினைத்தவன் வீட்டை நோட்டமிட்டான்.கேட்டுக்கு வெளியே நின்று பார்த்தபோது சிறிய வீடு போல் தெரிந்தது .நான் ஒரு ஆள்தானே..சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.எதிர்முனையில் ஒரு பெண் குரல்… ஹலோ..யார் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு நடந்த இடங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த தேர்தலில் கோவில்பட்டி பகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளான விநாயக நகர், இபிகாலனி, சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வட்டாட்சியர்கள் சரவணபெருமாள், தங்கையா.ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் […]
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று தூத்துக்குடி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட் lடத்தில் கலந்து கொண்டார். எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐ.யு.எம்.எல். வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். மு க ஸ்டாலின் வருகையொட்டி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து கட்சி தொண்டர்கள் […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான […]
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ‘போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று (24/03/2024) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கினர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் அரங்கம், மாரியம்மன் கோயில், டி. எம். சி.காலனி ஜங்ஷன், காசி நாடார் ஆயில் மில், ஆமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகில், உருண்டையம்மன் கோவில் அருகே, கருப்பட்டி சொசைட்டி, பூபால்ராயபுரம், திரேஸ்புரம் ஜங்ஷன், புது தெரு, மட்டக்கடை, 2ஆம் கேட் போஸ் திடல், […]
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த கதிர்வேல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவில்பட்டி நகர தலைவராக இருக்கும் கே.பி.ராஜகோபால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கே. பி. ராஜகோபாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தீவிர அரசியல் பணி ஆற்றி வரும் கே. பி. ராஜகோபால் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம் பெரிய சோரகையில் உள்ள ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவிலில் எடப்பாடி கே.பழனிசாமி சுவாமி தரிசனம் செய்த பின்னர் அப்பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேலம் தொகுதி வேட்பாளர் விக்னேஷ் க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று மாலை திருச்சியில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி […]
2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமபுரி பேரரசின் கட்டுப்பாட்டில் சீசர் என்பவர் தான் கடவுள் என்பதைப் போல் ஆட்சி செய்த காலத்தில் இறை மகன் இயேசு கிறிஸ்துவை வெற்றி ஆர்ப்பரிப்புடன் எருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர வைத்து மக்கள் ஒலிவ மர கிளைகள் ஏந்தி அரச மரியாதையுடன் வரவேற்று பவனியாக வந்தார்கள் சீசரின் ஆட்சியை முடிவுகட்டி நம்மை காக்க வந்த இறை மகன் இவரே என்ற நம்பிக்கையில் யூத மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் வரவேற்றனர் ஏனெனில் மரித்து […]







