நம் முன்னோர்கள் பின்பற்றும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் அவர்கள் எப்படி கண்டுபிடித்தனர் என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வாறு, நாம் தெரியாமலேயே பின்பற்றி கொண்டிருக்கும் சில செயல்களில் இருக்கும் அறிவியல் உண்மையை தெரிந்துகொள்வோம். பொதுவாக நாம் அனைவரும் கோவில்களுக்கு இறைவனை வழிபடுவதற்கு தான் செல்வோம். ஆனால், அதையும் மீறி பல விஷயங்கள் கோவில்களில் இருக்கிறது. முதலில், கோவில்கள் எதற்காக கட்டப்படுகிறது? என்பதை தெரிந்துகொள்வோம். முன் காலத்திலிருந்தே, மின்காந்த சக்தி இருக்கும் இடங்களில் தான் […]
கோவில்பட்டி கதிரேசன் சாலையில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது,முதல் இரண்டு நாட்கள் விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து பலவேறு பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வேள்வி பூஜை. கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. மூன்றாம் நாள் காலை 5 மணிக்கு மேல் பல்வேறு பூஜைகள் நடைபெற்று காலை 8.15 மணிக்கு கும்ப பிரயாணம் தொடங்கியது.8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் தொடங்கி காலை 9.3௦ மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் […]
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கோவில்பட்டி அமைப்பு கூட்டம் மற்றும் கலைஞர்களுக்கான பாராட்டு நிகழச்சி ஆகியவை நடைபெற்றது. சவுபாக்கியா திருமண மணடபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுசெயலாளர் டாக்டர் த,ஆறம், மாவட்ட செயலாளர் பேராசிரியர் ரகு அந்தோணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் பேராசிரியர் சத்தியபாலன், விருதுநகர் மாவட்ட செயலாளார் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கலைமாமணி விருது பெற்ற அமலபுஷ்பம், திரைப்பட இயக்குனர் வரதன் செல்லப்பா, பண்பலை […]
கோவில்பட்டி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பதக்கங்களுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. கோவில்பட்டி பாரதி இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ரங்கராஜன், சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவர் தெய்வேந்திரன், பேராசிரியர் சுரேஷ் பாண்டி ஆகியோர் சிறப்பு […]
கோவில்பட்டி வட்டார அளவில் 2022 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 210மாணவ. மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி பைரவா மகாலில் நடைபெற்றது. கோவில்பட்டி இலக்கிய உலா, அபிராமி அசோசியேட்ஜெய்கிறிஸ்ட் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழா அபிராமி முருகன் தலைமை தாங்கினார். புனித ஓம் கல்வி நிறுவனங்கள்நிறுவனர் லெட்சுமணப் பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் தமிழரசன் ரோட்டரி கிளப் மேனாள் ஆளுநர் விநாயகா ரமேஷ், ஆசியாபார்ம்ஸ் பாபு, ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம், மைக்ரோபாய்ண்ட் ஆர்ம்ஸ்ட்ராங், […]
சோறு வடித்த கஞ்சியை பருகும் வழக்கம் முன்பு நம்மிடையே இருந்தது. ஆனால், குக்கர் கலாசாரத்துக்கு மாறிய பின்னர் அதை மறந்தே போய்விட்டோம்.வடிகஞ்சியில் நிறைந்துள்ள சத்துக்களை தெரிந்துகொண்டால் மீண்டும் அந்த பழக்கத்தை நாம் தொடர்வோம் என்பதற்காகவே இந்த தகவல்கள்…சோறு வடித்த கஞ்சியை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பருகலாம். காய்ச்சல் நேரத்திலும் நோய்வாய்ப்பாட்டவர்களும்,உணவை உட்கொள்ள சிரமம் உள்ளவர்களும், முதியவர்களும் அருந்த வேண்டிய ஒன்றாகும். நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி.சி.இ. மேலும் நம்மை வெளியிலிருந்து காக்கக் கூடிய மூலக்கூறான […]
திருநெல்வேலி சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமிட்டார் தூரத்திலும் உள்ளது அருகன்குளம். இந்த கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, […]
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. முதலில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில் பின்னர் தினசரி 2 சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.அந்த வகையில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கைக்கு காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோன்று மதியம் 2:30 […]
கோவில்பட்டி பகுதியில் கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்களால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், விருதுநகரை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தனது மனைவி பெயரில் கந்து வட்டி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து கந்துவட்டிக்கு தீர்வு காணக்கோரி காங்கிரஸ் கட்சியை சர்ந்த வக்கீல் அய்யலுசாமி இன்று தற்கொலை போராட்டம் அறிவித்து இருந்தார்.இந்த போராட்டம் இன்று காலை 11 மணிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் என்றும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி என்பவர் தற்கொலை செய்வார் என்றும் […]
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார். இதனால் எழுமலை மனைவி அம்சா (வயது 31) , தனது 10 மாத குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இரவு பணிக்கு […]







