* கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 7: மணிக்கு 108 பெண்கள் […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் உமையலிங்கம் (வயது 34). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மனைவி மனிஷாவுடன் வசித்து வருகிறார். கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் தென்றல் நகரில் உள்ள சாய்லிங்கம் கோவிலில் உமையலிங்கம் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவில் கோவிலில் பூஜையை முடித்து விட்டு, உமையலிங்கம், தனது நண்பர் கோமதிராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கதிர்வேல் முருகன் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு 3,333 பக்தர்கள் செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ரகத்தில் கதிர்வேல் முருகன், மேளதாளம் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடத்துடன் பின் தொடர்ந்து சென்றனர். இந்த பால்குட ஊர்வலம் எட்டயபுரம் ரோடு, கதிரேசன் கோவில் ரோடு வழியாக வீர வாஞ்சி நகர் கதிர்வேல் முருகன் கோவிலை […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் ‘போதை இல்லா பாதை, இடைநின்ற பள்ளி மாணவர்கள் சேர்க்கை’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவில்பட்டியில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-ஊர் அமைதியாக இருந்தால், கல்வி நிறுவனங்கள், தொழில் வளம் பெருகும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நாங்கள் விளைவுகளை எடுத்துக் கூறுகிறோம். யார் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரது வாழ்க்கையை […]
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான “மேம்படுத்தப்பட்ட மானாவாரி உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்” பற்றிய பயிற்சி கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் காட்டுநாயக்கன்பட்டி , கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கினர். அவர் பயிற்சி கையேட்டினை வெளியிட்டு பேசும்போது மானாவாரி விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் தேர்வு செய்ய வேண்டிய உளுந்து ரகங்கள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டி (வயது 70), இவரது மனைவி ராமலட்சுமி (60). கடந்த 1ம் தேதி கியாஸ் அடுப்பை சரியாக அடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலையில் டீ போடுவதற்காக ராமலட்சுமி அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் கசிவு காரணமாக கேகுபீர் என்று தீபிடித்தது..உடலில் தீப்பபற்றி அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த சன்முகபாண்டி, தீயை அணிக்க முற்பட்டபோது அவரது உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது இதனால் . கணவன்-மனைவி இருவரும் உடல் கருகி […]
கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக சந்தை இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதை எதிர்த்து சில கடைக்காரர்கள் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை, நகராட்சி வருவாய் அலுவலர் பிரேம்குமார் தலைமையில் சில அலுவலர்கள் வாடகை பாக்கியுள்ள கடைகளை சீல் வைக்க தொடங்கினர். கடந்த மாதம் வரை வாடகை செலுத்தியுள்ளதாகவும், இந்த மாதம் செலுத்த கால […]
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது.. பல ஆண்டுகளாக அதிகாரிகள் கண்காணிப்பில் இருந்த இந்த மார்க்கெட் பல்வேறு முறைகேடுகளை கொண்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு பாதிக்கு பாதிக்கு பாதி அதிகமான ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி விட்டன, நகராட்சி வாடகை கடைக்காரர்கள் கடையின் முன்பகுதியை வேறு நபருக்கு மேல் வாடகைக்கு விடுவதும், கடைக்கு வாடகை செலுத்திவிட்டு இன்னொருவருக்கு அதிக பணம் பெற்றுக்கொண்டு விட்டு செல்வதும் நடந்து இருக்கிறது, இதன் காரணமாக ஒரே […]
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட் சீரமைக்கப்படுவதற்கான பணிகளை தொடங்கவுள்ளது.. இதற்காக தற்காலிகமாக தினசரி சந்தையை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கால அவகாசம் கேட்டும் சில கடைக்காரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைகால தடை உத்தரவு வாங்கி இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இன்று காலை திடிரென நகராட்சி அலுவலர் வாடகை செலுத்தவில்லை, கடந்த 26ந்தேதி கடையை காலி செய்ய சொல்லி செய்யவில்லை என்று கூறி கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை […]
கோவில்பட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நெருக்கடி அதிகரித்து இருப்பதால் தினசரி மார்க்கெட்டில் ரூ.6.87 கோடி செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் இங்குள்ள கடைகளை காலி செய்து தரும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. மேலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், கடந்த […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







